தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டத்தில் மத்திய பாஜக அரசை கண்டித்து 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் – விமான நிலைய விரிவாக்கம், மதுரை பன்னாட்டு விமான நிலையத்துக்கு அனுமதி வேண்டும்! கலைஞர் பல்கலைக்கழகச் சட்டமுன்வடிவுக்காக நாடாளுமன்றத்தில் குரல்! செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தில் விவசாயிகளைப் பாதுகாத்திடுக! நெல் கொள்முதல் […]

Swiggy தனது ஆண்டு ‘How India Eats’ 2025 அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை, இந்தியாவின் உணவு பழக்கங்களில் நடைபெறும் மாற்றங்களை விரிவாகச் சித்தரிக்கிறது. டிஜிட்டல் பயன்பாடு அதிகரித்து, உணவுப் பரிமாணங்களில் மக்கள் துணிச்சலாக புதியவற்றை முயற்சி செய்யத் தொடங்கியுள்ளதால், நாட்டின் உணவுச்சேவை சந்தை பெரிய வளர்ச்சிக்கு தயாராகிறது. இந்தியாவின் உணவுத் துறை வெகுவாக விரிவடைவதுடன், பல்வேறு தளங்களில் வேகமாக மாறி வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. அதாவது, இரவு நேர […]

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டத்தில் மத்திய பாஜக அரசை கண்டித்து 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.. திமுக மக்களவை மாநிலங்களவை – உறுப்பினர்கள் கூட்டத் தீர்மானங்கள் மாநில உரிமைகளை மதிக்காமல் தமிழ்நாட்டை வஞ்சிப்பதற்கும் -ரயில் திட்டங்களிலும் நிதி ஒதுக்கீட்டிலும் தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதற்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம்! கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் – […]

பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. இருவருக்கும் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வர பாமக நிர்வாகிகள் சார்பில் பல சமசர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.. இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.. ஆனால், என் மூச்சிருக்கும் வரை நான் தான் தலைவர் என்று திட்டவட்டமாக ராமதாஸ் கூறி வருகிறார்.. மேலும் அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து […]

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள டிட்வா புயல் இலங்கைக்கு கிழக்கே 80 கி.மீ தொலைவிலும், புதுவைக்கு தென் கிழக்கே 280 கி.மீ தொலைவிலும் வட- வடமேற்கில் 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது 8 கி.மீ வேகத்தில் நகர்கிறது.. இந்த புயல் நாளை அதிகாலையில் தமிழ்நாட்டை நோக்கி வரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.. இது வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடற்கரையை வந்தடையும் […]

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது மாணவன் ஒருவர் ‘சோபி’ என்று பெயரிட்ட ஒரு AI ஆசிரியர் ரோபோவை உருவாக்கியுள்ளார். அவர் அளித்த பேட்டியில், இந்த ரோபோவை எப்படி உருவாக்கினார் மற்றும் அது என்ன செய்ய முடியும் என்பதை விவரித்தார். சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், அந்த ரோபோ பல்வேறு பாடங்களில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிப்பதைக் காணலாம். ரோபோவிடம் தன்னை அறிமுகப்படுத்தச் சொன்னபோது, அது “நான் ஒரு AI […]

நேபாளத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பழமையான எல்லை தகராறு மீண்டும் ஒருமுறை தலை தூக்கி உள்ளது. நேபாளத்தின் மத்திய வங்கி வியாழக்கிழமை 100 ரூபாய் நோட்டை வெளியிட்டது.. அந்த நோட்டில் மூன்று இந்திய பிரதேசங்களின் வரைபடங்கள் இடம்பெற்றிருந்தன: கலபானி, லிபுலேக் மற்றும் லிம்பியாதுரா.. இது சர்ச்சையைத் தூண்டியது. நேபாளம் தொடர்ந்து இந்தப் பகுதிகளை உரிமை கொண்டாடி வருகிறது, ஆனால் இந்த மூன்று பகுதிகளும் இந்தியாவுக்குச் சொந்தமானவை என்றும், எந்த ஒரு தரப்பினரும் […]

டிஜிட்டல் பணம் செலுத்துதல்கள் அதிகரித்து வருவதால், விரைவான ஆன்லைன் ஒப்புதல்கள் மற்றும் அன்றாட செலவுகளுக்காக மக்கள் கார்டுகளையே நம்பியிருப்பது அதிகரித்து வருகிறது, டிஜிட்டல் மோசடி வழக்குகளும் வேகமாக அதிகரித்து வருகின்றன. நீங்கள் மோசடி செய்பவர்களுக்கு இரையாகிவிட்டாலோ அல்லது மோசடி செய்யப்படுவார்கள் என்று கவலைப்பட்டாலோ, பீதி அடைய வேண்டாம். சரியான நேரத்தில் தகுந்த நடவடிக்கை எடுப்பது உங்கள் பணத்தை மிச்சப்படுத்தும். வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டு மோசடியிலிருந்து முழுமையாகப் பாதுகாக்கப்பட முடியும், ஆனால் […]

சென்னையில் புகார் அளிக்க வந்த இளம் பெண் பொறியாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக விருகம்பாக்கம் உதவி ஆணையர் பாலகிருஷ்ண பிரபு மற்றும் புகாரைப் பயன்படுத்தி லஞ்சம் பெற்றதாகப் பெண் உதவி ஆய்வாளர் (எஸ்ஐ) பெனசீர் பேகம் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சென்னை, சாலிகிராமத்தைச் சேர்ந்த ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மென்பொருள் பொறியாளர், கனடாவில் பணியாற்றும் ஒருவரை காதலித்து வந்துள்ளார். சென்னைக்கு வந்தபோது இருவரும் நெருங்கிப் பழகி உல்லாசமாக […]

முள்ளங்கி செரிமான அமைப்புக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைப் போக்க உதவுகிறது. இது குடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன் செரிமானத்திற்கு உதவுகிறது. நீங்கள் வாயு அல்லது அமிலத்தன்மையால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்கள் உணவில் பச்சை முள்ளங்கியைச் சேர்க்கவும். குளிர்காலத்தில் சளி மற்றும் காய்ச்சல் பொதுவானது, ஆனால் முள்ளங்கி அவற்றைத் தடுக்க உதவுகிறது. இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது உடலின் நோய் எதிர்ப்பு […]