2025 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக ரஜினிகாந்தின் கூலி படம் உள்ளது.. ரஜினியின் 171-வது படமாக உருவாகி உள்ள இந்த படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.. தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக வலம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் முதல் படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.. இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாஹிர், […]

தமிழ்நாட்டில் பெண்கள் உரிமை மற்றும் அவர்களின் வளமான எதிர்காலத்துக்கான பாதையை அமைக்கும் நோக்கத்தில் “முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம், அரசு நேரடியாக பெண் குழந்தையின் வங்கிக் கணக்கில் நிதி வரவு வைக்கிறது. இது, அந்த குழந்தை 18 வயது அடைந்த பின், கல்வி அல்லது திருமணச் செலவுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த உதவித் தொகை திட்டம் இரு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பெண் […]

கடந்த மக்களவை தேர்தலில் பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக ராகுல்காந்த் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார்.. இது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. குறிப்பாக 2024 மக்களவை தேர்தல், மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் நடந்த முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன.. கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி தேர்தலில் நடந்த முறைகேடுகள் குறித்து பேசினார்.. மேலும் […]

நம் வீட்டு சமையலறையில் தவிர்க்க முடியாத பொருள் என்றால், அது கேஸ் அடுப்பு தான். இதை தினசரி பயன்படுத்தாதவர்கள் இருக்கவே முடியாது. ஆனால், தொடர்ந்து பயன்படுத்துவதால் அதில் எண்ணெய் கறைகள், அழுக்குகள் படிந்து, அடுப்பில் துரு ஏற்படுவது இயல்பானது தான். அந்த துரு ஒரு தடவை ஏற்பட்டு விட்டால், அதை சுத்தம் செய்வது கடினமாக இருக்கும் என நினைப்பீர்கள். ஆனால் அதற்கெல்லாம் பதிலாக, வீட்டிலேயே கிடைக்கக்கூடிய சில இயற்கை பொருட்களை […]

சன் டிவியில் ஒளிபரப்பாகும் புகழ்பெற்ற தொடரான ‘எதிர்நீச்சல்’, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டே செல்லும் நிலையில், தற்போது அந்த சீரியலைச் சுற்றி புதிய விவாதங்கள் எழுந்துள்ளது. வெற்றிகரமாக நிறைவடைந்த முதல் சீசனுக்குப் பிறகு, தற்போது ஒளிபரப்பாகி வரும் 2-வது சீசனும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சூழலில் தான், இந்த சீரியலில் முக்கிய பாத்திரங்களில் ஒன்றான ‘ஈஸ்வரி’ கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை கனிகா, திடீரென […]

இன்றைய சிக்கலான புவிசார் அரசியல் சூழலில், ஒரு சில நாடுகள் மட்டுமே உலகில் எங்கு வேண்டுமானாலும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தும் திறனைக் கொண்டுள்ளன. இந்த உயரடுக்கு நாடுகளில் இந்தியா இல்லை, ஆனால் அதன் ஏவுகணைத் திட்டம் பிராந்திய தடுப்பு மற்றும் பாதுகாப்பு வரம்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் முன்னேறி வருகிறது. உண்மையான உலகளாவிய தாக்குதல் திறனைக் கொண்ட நாடுகள் குறித்தும், இந்தியாவின் நிலை குறித்தும் பார்க்கலாம்.. சமீபத்திய ஆண்டுகளில் உலகளாவிய பதட்டங்கள் […]

நாடு முழுவதும் சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்து தண்டனை வாங்கிக் கொடுத்தாலும், குற்றங்கள் குறைந்தபாடில்லை. தொடர்ந்து, இதுபோன்ற சம்பவங்கள் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த சூழலில் தான், உத்தரப்பிரதேசத்தில் இளம்பெண் ஒருவரை பைக்கில் சில நபர்கள் துரத்திச் சென்று வயல்வெளியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]