மாரடைப்பு என்பது வயதானவர்களை மட்டுமல்ல, இளைஞர்களையும் வேகமாகப் பாதிக்கின்றன.2024 மற்றும் 2025 க்கு இடையில், மாரடைப்பு ஏற்பட்ட நேரத்தில் கிட்டத்தட்ட பாதி பேர் தனியாக இருந்ததாகவும், அவர்களுக்கு உடனடி மருத்துவ உதவி கிடைக்கவில்லை என்றும் பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது பெரும்பாலும் அவர்களின் மரணங்களுக்கு வழிவகுத்தது. எனவே, நீங்கள் திடீர் மாரடைப்பை அனுபவித்து தனியாக இருந்தால் என்ன செய்வது என்பதை அனைவரும் அறிந்திருப்பது மிகவும் முக்கியம், ஏனெனில் சரியான நேரத்தில் […]
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவின் முக்கிய ஆவணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், திமுக அரசு எதை மறைக்கப் பார்க்கிறது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ; கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான சிறப்பு புலனாய்வுக் குழுவின் முக்கிய ஆவணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. […]
மைக்ரோபிளாஸ்டிக்ஸில் உள்ள சில இரசாயனங்கள் ஹார்மோன்களைப் பாதிக்கக்கூடும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது, குறிப்பாக மார்பகப் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை மாற்றுகிறது. நாம் அனைவரும் நம் அன்றாட வாழ்வில் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துகிறோம், ஆனால் சிறிய மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் நம் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானவை. சமீபத்திய ஆராய்ச்சியில், இந்த மைக்ரோபிளாஸ்டிக்ஸில் உள்ள சில இரசாயனங்கள், BPA மற்றும் phthalates போன்றவை, ஹார்மோன்களைப் பாதிக்கக்கூடும் என்று தெரியவந்துள்ளது. குறிப்பாக, அவை ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை […]
பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு இந்தியா இனி அமைதியாக இருக்காது, மாறாக சர்ஜிக்கல் மற்றும் வான்வழித் தாக்குதல்கள் மூலம் பதிலளிக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் நடந்த ஆங்கில ஊடக மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அப்போதுஅவர் பேசியதாவது, முந்தைய அரசாங்கங்கள் கட்டாயத்தின் பேரில் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தினாலும், தனது அரசாங்கம் அவற்றை உறுதியுடன் பின்பற்றி வருவதாகவும், ஒவ்வொரு ஆபத்தையும் சீர்திருத்தங்களாக மாற்றியுள்ளதாகவும் கூறினார். பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு […]
முன்னாள் ராணுவ வீரர்கள் பங்களிப்பு சுகாதார திட்ட பயனாளிகளுக்கு மருந்து விநியோக சேவைகளை அஞ்சல்துறை தொடங்கியுள்ளது. முன்னாள் ராணுவத்தினர் பங்களிப்பு சுகாதார திட்டத்தின் கீழ் செயல்படும் மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகளை பெற்று வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்யும் பிரத்யேக சேவையை முன்னாள் ராணுவ வீரர்கள் துறையுடன் இணைந்து அஞ்சல்துறை தொடங்கியுள்ளது.இந்த முன்முயற்சி திட்டத்தின் கீழ் கிராம நிலையிலான தொழில்முனைவோரின் பொதுச்சேவை மையங்கள் மூலமாக மருந்துகளை கொள்முதல் மற்றும் பேக்கேஜ் செய்து […]
மத்திய மொசாம்பிக்கில் உள்ள பெய்ரா துறைமுகக் கடற்கரையில் பணியாளர்களை மாற்றும் நடவடிக்கையின் போது, டேங்கரின் பணியாளர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது மூன்று இந்தியர்கள் இறந்துள்ளனர், மேலும் ஐந்து பேர் காணாமல் போயுள்ளனர். மொசாம்பிக்கில் உள்ள இந்திய தூதரகத்தின்படி, வெள்ளிக்கிழமை கடலில் நங்கூரமிட்டுள்ள ஒரு கப்பலுக்கு பணியாளர்களை வழக்கமான பரிமாற்றத்தின் போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. மொத்தம் 14 இந்தியர்களை ஏற்றிச் சென்ற அந்தப் படகு, பெய்ரா […]
தீபாவளியையொட்டி அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பண்டிகைகால சிறப்புச் சலுகையை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையில் தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்புச் சலுகையை பிஎஸ்என்எல் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.தீபஒளி திருநாளில் குடும்பத்தினருடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய வாடிக்கையாளர் முதல் நீண்ட கால சந்தாதார்கள் வரை தனிநபர் வாடிக்கையாளர் முதல் வர்த்தக நிறுவனங்கள் வரை என ஒவ்வொரு பிரிவினருக்கும் பண்டிகைகால சிறப்பு சலுகைகளை […]
டெல்லியின் பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்றில், இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தின் (IRCTC) கேட்டரிங் ஊழியர்கள் என இரு பிரிவினரிடையே ஏற்பட்ட வன்முறை மோதல் வீடியோ வைரலாகி வருகிறது. டெல்லி நிஜாமுதீன் ரெயில் நிலையத்தில் IRCTC ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கடுமையாக மோதிக் கொண்ட சம்பவம் அங்கிருந்த பயணிகளை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. IRCTC ஊழியர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென வாக்குவாதம் கைகலப்பாக மாறியது, அவர்கள் […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து தொலைபேசி வாயிலாகவும், வாட்ஸ் ஆப் மூலமும் புகார் தெரிவிப்பதற்கான தொடர்பு எண்களை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அதிகப்படியான கட்டணம் வசூலிப்பதை தடுப்பதற்கும், போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்துவது தொடர்பாகவும் போக்குவரத்து ஆணையர் தலைமையில் காவல் துறை இணை மற்றும் ஆணையர்கள், சிஎம்டிஏ பொது மேலாளர், எம்டிசி துணை மேலாளர், […]
அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; குமரிக் கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அரபிக் கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரள – கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் […]

