‘சைலண்ட் கில்லர்’ நோய்களின் உண்மையான இயல்பு என்னவென்றால், நோய் உள்ளுக்குள் மோசமடைந்து கொண்டிருந்தாலும், மேற்பரப்பில் எந்த அறிகுறிகளும் வெளிப்படுவதில்லை. வலியும் இல்லை, அன்றாட நடவடிக்கைகளில் எந்த இடையூறும் இல்லை என்பதால், எல்லாம் நன்றாக இருக்கிறது என்ற மாயையில் நாம் இருக்கிறோம். ஆனால், அந்த அமைதியே ஆபத்தானதாக மாறிவிடுகிறது. முன்னணி மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.. முறையான தூக்கமின்மை, உணவின்மை, துரித உணவுகளை உண்ணுதல் போன்ற வாழ்க்கை முறை நோய்களே ரத்த அழுத்தம், […]
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக,, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, பார்வேர்டு பிளாக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.. அதில் புதிய நீதிக்கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.. அந்த வகையில் மதுரை மத்தி தொகுதியில் புதிய நீதி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக இயக்குனர் சுந்தர் சி அறிவிக்கப்பட்டார்.. அவர் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் […]
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. கடந்த தேர்தல்களை போலவே இந்த தேர்தலிலும் திமுக கூட்டணி அப்படியே தொடர்கிறது.. திமுக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, சட்டமன்ற தேர்தலில் 8 இடங்களில் போட்டியிடுகிறது.. விசிக சார்பில் போட்டியிடும் 8 வேட்பாளர்களை அக்கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்தார்.. அப்போது சிதம்பரம் தொகுதி எம்பியாக உள்ள திருமாவளவன் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.. […]
ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகங்களின் சஞ்சாரத்தினால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கைகூடும். இந்நிலையில், மிக விரைவில் சூரியனும் செவ்வாயும் ஒரே ராசியில் இணைந்து சஞ்சரிக்கவுள்ளன. இதன் விளைவாக, நான்கு ராசிகளுக்கு ‘ராஜ யோகம்’ அமையவுள்ளது. அந்த ராசிகள் எவை என்பதை விரிவாக பார்க்கலாம். கிரகங்களின் பெயர்ச்சியினால் பல்வேறு ராஜ யோகங்கள் உருவாகின்றன. அந்த வகையில், மிக விரைவில் செவ்வாயும் சூரியனும் ஒரே ராசியில் சந்திக்கவுள்ளன. இது ‘ஆதித்ய மங்கள ராஜ யோகத்தை’ […]
சிறுவயது முதலே, நாம் எதையாவது மறந்துவிட்டால், பாதாம் சாப்பிட்டால் நினைவாற்றல் மேம்படும் என்று பெரியவர்கள் கூறுவதை நாம் கேட்டு வருகிறோம். இது முற்றிலும் உண்மையே; ஏனெனில், பாதாமில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் மூளையின் நலனுக்கு மிகவும் உகந்தவை. இவை நினைவாற்றலை மேம்படுத்த பெரிதும் உதவுகின்றன. இருப்பினும், பொதுவாக நாம் சந்தையில் ஒரு கிலோ பாதாம் பருப்பை 800 முதல் 1000 ரூபாய் வரையிலான விலையில் வாங்கி வருகிறோம். ஆனால், இப்போது […]
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல்களம் அனல் பறந்து வருகிறது.. பிரதான அரசியல் கடட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.. சென்னை, கோவையில் தலா 3 தொகுதிகளை பாஜக கோரிய நிலையில், எடப்பாடி பழனிசாமி சென்னையில் மயிலாப்பூர், கோவை வடக்கு மட்டும் வழங்கி உள்ளார்.. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் […]
பிரபல நடிகை பானுப்ரியாவின் உடல்நிலை குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு, அவரது சகோதரி சாந்திப்ரியா பதிலளித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில், பானுப்ரியா குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களை சாந்திப்ரியா பகிர்ந்துகொண்டார். சில திரைப்படங்களில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது, பானுப்ரியாவை மனதளவில் சோர்வடையச் செய்துள்ளதாக சாந்திப்ரியா தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் “கடந்த சில காலமாகவே அவர் மிகுந்த மனவேதனையில் இருந்து வருகிறார். சில படங்களில் நடிப்பதற்காக அவரை […]
பொதுவாக எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. வணிக ரீதியிலான LPG மற்றும் விமான எரிபொருள் (Aviation Turbine Fuel) விலைகளும் அதிகரித்துள்ளன. உலகளாவிய எரிசக்தி சந்தையில் நிலவும் அழுத்தங்களே இந்த மாற்றங்களுக்குக் காரணமாக அமைந்துள்ளன. போர்கள் காரணமாக சாமானிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே விலை உயர்ந்து வரும் நிலையில், தற்போது CNG விலையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. வணிக எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் விமான எரிபொருள் விலை […]
ஹார்முஸ் ஜலசந்தியில் தொடரும் முற்றுகை உலகெங்கிலும் வர்த்தகத்தை சீர்குலைத்து வரும் நிலையில், ஈரான் மற்றொரு முக்கிய போக்குவரத்துத் தடைப் பகுதியான பாப்-எல்-மண்டேப் நீரிணையில் கவனம் செலுத்துவதன் மூலம் தனது கடல்சார் உத்தியை விரிவுபடுத்தப் போவதாக சூசகமாகத் தெரிவித்தது. இது விநியோகச் சங்கிலிகள் மற்றும் எரிசக்திப் போக்குவரத்து குறித்த கவலைகளை மேலும் அதிகரித்துள்ளது. ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், X தளத்தில் பதிவிட்ட தொடர்ச்சியான கேள்விகள் மூலம், குறிப்பிடத்தக்க […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. இந்த பெயருக்கு அதிக அறிமுகம் தேவையில்லை. ரஜினிகாந்திற்கு இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். மொழி பேதமின்றி, எந்த நாட்டிலும் சூப்பர் ஸ்டார் படங்களுக்கு பெரும் வரவேற்பு உண்டு. தனது 75 வயதிலும் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் ரஜினிகாந்த் தொடர்ந்து படங்களில் நடித்து தனது ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி […]

