கரூர் சம்பவம் குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் உடனடியாக அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட குழந்தைகள், பெண்கள் உள்பட 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை […]
தவெக தலைவர் விஜய் சனிக்கிழமைகளில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.. அந்த வகையில் இன்று மதியம் நாமக்கல் சென்ற அவர் அங்கிருந்து மாலை 7 மணியளவில் கரூர் சென்றார்.. முன்னதாக 12 மணிக்கு விஜய் கரூர் செல்வார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் 7.30 மணியளவில் தான் கரூரில் பிரச்சாரம் செய்யவிருந்த இடத்திற்கு சென்றடைந்தார்.. மதியம் 12 மணியில் இருந்தே உணவு தண்ணீர் இல்லாமல் பலர் அங்கு காத்திருந்ததாக கூறப்படுகிறது.. […]
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று இரவு கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களிடம் உரையாற்றினார். விஜய் வருகையை நோக்கி பெருமளவு மக்கள் திரண்டிருந்தனர். கூட்டத்தின் போது கட்டுப்பாடுகள் இல்லாத அளவுக்கு நெரிசல் ஏற்பட்டது. விழாவின் நடுவே, ஒரு பெண் மயக்கம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். நிகழ்ச்சி முடிந்து விஜய் வெளியேறியதும்,கூடியிருந்த மக்கள் கூட்டத்தில், நெரிசல் ஏற்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்தனர். […]
தவெக தலைவர் விஜய் இன்று நாமக்கல், கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.. இந்த 2 ஊர்களிலும் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது.. கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் தொண்டர்கள் மற்றும் மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.. விஜய் பேசிக் கொண்டிருந்த போதே பலர் மயக்கமடைந்தனர். விஜய் பேசிவிட்டு கிளம்பிய பின்னர் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி […]
தவெக தலைவர் விஜய் கடந்த 13-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.. சனிக்கிழமைகளில் பிரச்சாரம் செய்து வரும் அவர் இன்று மதியம் நாமக்கல்லில் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்தார்.. அந்த வகையில் நாமக்கலை தொடர்ந்து விஜய், கரூர் சென்றார்.. கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் தொண்டர்கள் மற்றும் மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.. விஜய் பேசிக் கொண்டிருந்த போதே […]
தவெக தலைவர் விஜய் கடந்த 13-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.. சனிக்கிழமைகளில் பிரச்சாரம் செய்து வரும் அவர் இன்று மதியம் நாமக்கல்லில் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்தார்.. அந்தந்த மாவட்டங்களில் உள்ள பிரச்சனைகள் குறித்தும் திமுகவின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்தும் விஜய் பேசி வருகிறார்.. அந்த வகையில் நாமக்கலை தொடர்ந்து விஜய், கரூர் சென்றார்.. கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் தொண்டர்கள் மற்றும் […]
பெங்களூரு நகர சந்தைப் பகுதியில் பரபரப்பான அவென்யூ சாலையில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது.. ஒரு ஆதரவற்ற பெண்ணை ஒரு நபர் சாலையில் இழுத்துச் செல்வதைப் பார்த்தனர், மேலும் அப்பெண் கொடூரமாக தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்தனர், மேலும் இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. இணையவாசிகள் மத்தியில் பெரும் கோபம் எழுந்தது, மேலும் தாக்குதலுக்கு உள்ளான ஆண்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் […]
Former AIADMK minister Kadambur Raju has criticized Vijay as a “scoundrel” in politics.
செயற்கை நுண்ணறிவு என்று அழைக்கப்படும் AI ஆல் பல லட்சம் பேர் வேலையை இழக்கக்கூடும் என்று நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.. AI மனித வேலைகளை மாற்றுமா என்பது OpenAI இன் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் பல்வேறு கருத்துகளை பகிர்ந்துள்ளார். இந்த ஆண்டு ஆக்செல் ஸ்பிரிங்கர் விருதைப் பெற்ற பிறகு பேசிய ஆல்ட்மேன், செயற்கை நுண்ணறிவு மிக வேகமாக முன்னேறி வருவதாகவும், ஒரு காலத்தில் அறிவியல் புனைகதைகளுக்காக […]
ராஜஸ்தான் மாநிலம் பிகானர் மாவட்டத்தில் ஒரு திருமணமான 24 வயதுப் பெண், மைனர் சிறுவனுக்கு பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் கொடுத்ததாக அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். ஆரம்பத்தில், அந்தப் பெண்ணே தன்னைப் பாதிக்கப்பட்டவர் போல் காட்டிக்கொண்டு, அந்த சிறுவன் மீது பொய்யான பாலியல் புகாரைப் பதிவு செய்திருந்தார். ஆனால், காவல்துறையின் விசாரணையில் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. காவல் நிலைய அதிகாரி லட்சுமண் சுதார் அளித்த தகவலின்படி, 2 மாதங்களுக்கு […]

