தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே….! பட்டா கேட்டு பொதுமக்கள் போராட்டம்…..!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே சின்னமனூரில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டம் சின்னமனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பொன்னாகரம் பகுதியில் அரசுக்கு சொந்தமான காலியிடம் இருக்கிறது.


அந்த இடத்தில் அந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பத்தைச் சார்ந்தவர்கள் குடிசை அமைத்து இலவச காளி வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இது தொடர்பாக சின்னமனூர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

Next Post

செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு…..! 2 மணி நேர விசாரணைக்கு பின் ஜூன் 27க்கு ஒத்திவைப்பு…..!

Thu Jun 22 , 2023
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது செந்தில் பாலாஜி வேலை வாய்ப்பு பெற்று தருவதாக தெரிவித்து பண மோசடியில் ஈடுபட்டதாக அவரை அமலாக்கத்துறை ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தது. இந்த நிலையில், அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் […]
டெண்டர் முறைகேடு..! எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளது..! - அறப்போர் இயக்கம்

You May Like