புதுக்கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடைபெற இருந்த பாராட்டு விழா ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு ஜல்லிகட்டு பேரவை மாநிலத் தலைவர் ராஜசேகரன் அறிக்கை.
உச்சநீதிமன்றத்தில் சிறந்த வழக்கறிஞர்களை கொண்டு ஜல்லிகட்டு தீர்ப்பை பெற்று தந்தமைக்காக முதல்வருக்கு பாராட்டு விழா நடத்த ஏற்பாடு.ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து ஜீன் 5 ஆம் தேதி புதுக்கோட்டையில் நடைபெற இருந்து பாராட்டு விழா ஒத்திவைப்பு.
முதல்வருக்க்கான பாராட்டு விழா தேதி பின்னர் அறிவிக்கபடும் என தகவல்.