வரும் 23-ம் தேதி அஞ்சல் குறை தீர்க்கும் நாள் நடைபெறும் என அறிவிப்பு…!

அஞ்சல் குறை தீர்க்கும் நாள் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது.

அஞ்சல்துறையின் வடகோட்ட முதுநிலை கண்காணிப்பாளரால் 23-ம் தேதி அன்று பிற்பகல் 3 மணிக்கு அஞ்சல் குறை தீர்க்கும் நாள் நடைபெற உள்ளது. சென்னை வட கோட்டத்திற்கு உட்பட்ட அஞ்சல் துறை சேவை சம்பந்தமான தங்களது குறைகளைக் கடிதம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் dochennainorth.tn@indiapost.gov.in மூலமாகவோ 20.12.2022 மாலை 5 மணிக்குள் இவ்வலுவலகத்துக்கு வந்து சேரும் வண்ணம் அனுப்ப வேண்டும்‌.


நான்காவது மாடி, எத்திராஜ் சாலை, எழும்பூர், சென்னை 600 008 உள்ள அலுவலகத்தில் இந்த குறைதீர்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. அஞ்சல் துறை சம்பந்தமாக தங்களுக்கு ஏதாவது குறைகள் இருந்தால் இந்த முகாமில் கலந்து கொண்டு தெரிவிக்கிறோம்.

Vignesh

Next Post

’குடும்பத்தோட வந்துருங்க’..!! ஆஃபரை அள்ளிக்கொடுக்கும் அயர்லாந்து..!! இந்தியாவுக்காக உதறித்தள்ளிய சாம்சன்..!!

Mon Dec 12 , 2022
தங்களது நாட்டிற்காக விளையாட வேண்டும் என்று மிகப்பெரிய சலுகையை அயர்லாந்து அணி முன்வைத்தும், இந்தியாவிற்காக அனைத்தையும் உதறித்தள்ளியுள்ளார் சஞ்சு சாம்சன். கடந்த 2015ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான சஞ்சு சாம்சன், ஒவ்வொரு ஆண்டும் ஓரிரு தொடர்களில் எடுக்கப்பட்டு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காமல் மீண்டும் வெளியேற்றப்பட்டு விடுவார். இப்படியாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஆனால், இந்தாண்டு சில டி20 போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. […]
Sanju Samson

You May Like