சென்னை கிண்டி இக்காட்டுத்தாங்கல் சண்முகராஜா பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (55) இவருக்கு சுபலட்சுமி (48) என்ற மனைவியும் சுமித்ரா (28) என்ற மகளும், ஜபரீஷ்( 23) என்ற மகனும் இருக்கின்றனர். சொத்து பிரச்சனை என் காரணமாக குடும்பத்திற்கு உள்ள அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் குடும்பத்தினர் பாலசுப்பிரமணி வீட்டில் அனுமதிக்காமல் இருந்ததாக தெரிகிறது. அதன்காரணமாக, குடி போதைக்கு அடிமையான அவர் நாள்தோறும் குடிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார். அதோடு […]

வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. மேலும் வரும்‌ 22-ம்‌ தேதி முதல்‌ 23-ம்‌ தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ […]

சென்னை புளியந்தோப்பு வ உ சி நகர் 6வது தெருவை சேர்ந்தவர் கோபி (29). இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வந்தார். என்று கூறப்படுகிறது. இத்தகைய நிலையில் நேற்று காலை வணக்கம் போல மலையை தடை ஷட்டரை பிறக்கும்போது கோபி திடீரென்று மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அவருடைய நாடக சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடோடி வந்து கோபியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். […]

மனிதராக பிறந்த எல்லோருக்கும் நிச்சயமாக பிரச்சனை என்பது இருக்கத்தான் செய்யும். அதற்காக பிரச்சனை என்று வந்துவிட்டால் உடனடியாக உயிரை மாய்த்துக் கொள்வது எந்த விதத்திலும் அந்த பிரச்சனைக்கு தீர்வாக இருக்காது.எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் நாம் தற்கொலை செய்து கொண்டால் அந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வராது. அந்த பிரச்சனையை இன்று நிதானமாக எதிர்கொண்டால் மட்டுமே அந்த பிரச்சினை முடிவுக்கு வரும் அல்லது அந்த பிரச்சனையின் வீரியம் குறையும். இதை […]

சென்னையைச் சார்ந்த சினிமா லைட் மேன் ரத்தகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை சூளைமேடு பகுதியைச் சார்ந்தவர் கணேசன். இவர் சினிமாத்துறையில் லைட் மேன் ஆக பணியாற்றி  வந்தார் இவர் நேற்று முன்தினம் வழக்கம்போல் தனது வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் வீடு திரும்பவில்லை. இந்நிலையில்  சென்னை சூளைமேட்டில் சாலையோரத்தில் வாயில் ரத்தம் வழிந்தபடி  உடலின் பல்வேறு பகுதிகளிலும் […]

சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த பெண்ணை போலீசார் கைது செய்து இருக்கின்றனர். அவரிடமிருந்து 140 மது பாட்டில்களை பறிமுதல் செய்திருக்கிறது காவல்துறை. சென்னையில் மது பாட்டில்களை சட்ட விரோதமாக விற்பனை செய்வதை தடுப்பதற்கு காவல்துறையினர் பல்வேறு வகையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தீவிர சோதனைகளையும் அவ்வப்போது நடத்தி வருகிறது தமிழக காவல்துறை. இந்நிலையில் ஒரு வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி […]

இந்தியாவிலேயே முதல்முறையாக ஐந்து திரைகளை கொண்ட திரையரங்கம் சென்னை விமான நிலையத்தில் துவங்கப்பட்டு தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறது. பொதுவாகவே மக்கள் விமான நிலையங்கள் சென்றால் தங்களது உறவினர்களை அழைத்து வர, மேலும் விமானத்திற்காக காத்திருக்க வேண்டி இருக்கும்.அந்த  நேரங்களை ஷாப்பிங் மற்றும் பொழுதுபோக்கு  அம்சங்களுடன் கழிக்கும் வகையில்  250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை விமான நிலையத்தில் வணிக வளாகங்கள், கார் பார்க்கிங் வசதிகள், ஷாப்பிங் மால்கள்,  ஹோட்டல்கள்  மற்றும்  திரையரங்கங்கள் […]

டாஸ்மாக் கடைகளை அரை மணி நேரம் முன்பே மூடுவது குறித்து விளக்கமளிக்கும்படி அரசுத்தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரவு 10 மணிக்கு பார்கள் மூடப்பட்ட பிறகு திறந்த இடங்களில் மது அருந்துவதை தடுக்க உத்தரவிடக் கோரிய பொது நல வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி டி ராஜா மற்றும் நீதிபதி டி பாரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு சில்லறை விற்பனை நிலையங்களில் மதுபான விற்பனை […]

ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி, உணர்ச்சி என்பது ஒன்றுதான். ஆனால் அந்த உணர்ச்சியானது எல்லை மீறி செல்லும்போது ஏதாவது ஒரு வகையில் எல்லோரும் தவறு செய்து விடுகிறார்கள். அது கோபமோ, அன்போ, பாசமோ, காமமோ, காதலோ எந்தவித உணர்வாக இருந்தாலும், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்வதைப் போல ஏதாவது ஒரு உணர்வு எல்லை மீறி சென்று விட்டால் அது நம்மை தவறான பாதைக்கு அழைத்துச் சென்று விடுகிறது. […]

காவல்துறையினர் எப்போதுமே ஒருமுறை குற்ற செயல்களில் ஈடுபட்ட நபர்கள் மீண்டும் அது போன்ற குற்றங்களை செய்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்கள். அதாவது, காவல்துறை என்பது குற்றங்களை செய்பவர்களை கண்டுபிடித்து தண்டிப்பவர்களாக மட்டும் இருக்கக் கூடாது, குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பது தான் காவல்துறையின் தலாயக் கடமை என்பதை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், காவல்துறையினர் பல சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணித்து வருகின்றனர். அந்த குற்றவாளிகள் மீண்டும் […]