தொலைத்தொடர்பு சேவைகள் இணைப்பு சார்ந்த வரைவு விதிமுறை வெளியீடு…!

Central 2025

தொலைத்தொடர்பு சேவைகள் இணைப்பு சார்ந்த வரைவு விதிமுறைகளை 2025 இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது.


இது குறித்து தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தொலைத்தொடர்பு (ஒலிபரப்பு மற்றும் கேபிள்) சேவைகள் இணைப்பு சார்ந்த வரைவு விதிமுறைகள் 2025 இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தொலைத்தொடர்பு சேவையாளர்கள் அளித்த ஆலோசனை அடிப்படையில் தொலைத்தொடர்பு சேவைகள் விதிமுறைகள் 2017 வரைவு திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்புடைய அனைத்து தொலைத்தொடர்பு சேவையாளர்களின் கருத்துகளை அறிந்து கொள்வதை இந்த வரைவு ஒழுங்குமுறை விதிகள் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை www.trai.gov.in என்ற இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். இதுகுறித்து எழுத்து மூலமான கருத்துகள் 6.10.2025-க்குள் வரவேற்கப்படுகிறது.

Vignesh

Next Post

3 முறை கர்ப்பமாக்கிய முன்னாள் அமைச்சர் மணிகண்டன்..!! நடிகை சாந்தினி வழக்கில் சுப்ரீம் கோர்ட் பரபரப்பு உத்தரவு..!!

Wed Sep 24 , 2025
கடந்த 2011இல் நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நடிகை சாந்தினி அந்தப் புகாரில், கடந்த 5 ஆண்டுகளாக மணிகண்டன் தன்னுடன் சேர்ந்து வாழ்ந்த நிலையில், நான் 3 முறை கர்ப்பமானேன். மேலும், தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறிவிட்டு, ஒவ்வொரு முறையும் கருக்கலைப்பு செய்ய மணிகண்டன் வற்புறுத்தினார். ஆனால், திருமணம் செய்யாமல் […]
Manikandan 2025

You May Like