புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றார் ஐ.சா.மெர்சி ரம்யா…..!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக ஐ.சா.மெர்சி ரம்யா இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். இங்கே மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த கவிதா ராமு சென்னை பெருநகர வளர்ச்சி குழும முதன்மை செயல் அலுவலராக மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, வணிகவரித்துறை இணை ஆணையராக இருந்த மெர்சி ரம்யா இங்கே மாவட்ட ஆட்சித் தலைவராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த 2015 ஆம் ஆண்டு ஐஏஎஸ் படிப்பை முடித்த இவர், ஈரோடு, கன்னியாகுமரி, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் உதவி மற்றும் துணை ஆட்சியாளராக பணியாற்றி இருக்கிறார். இதனை தொடர்ந்து, வணிகவரித்துறை இணை ஆணையராக பணியாற்றிய இவர், தற்போது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்று இருக்கிறார்.

Next Post

உன் புருஷன் வேண்டாம்னுதான் என்கூட வந்த..!! ஆனா இப்போ..!! கள்ளக்காதலியை கழுத்தை நெரித்துக் கொன்ற காதலன்..!!

Mon May 22 , 2023
ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டினம் கொத்தவலசை என்கிற பகுதியைச் சேர்ந்த பெண் ஸ்ரவானி. 27 வயதான இந்த பெண் திருமணமானவர். இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திருமணம் ஆன ஒரு வருடத்திலேயே அவரைப் பிரிந்து வாழ்ந்து வந்திருக்கிறார். விசாகப்பட்டினத்தில் ஜெகதம்பா பகுதியில் இருக்கும் செருப்பு கடையில் அந்த பெண் வேலை செய்து வந்துள்ளார். அப்போது ஓவியர் கோபால் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கோபாலும் ஸ்ரவாணியும் நெருங்கி பழக ஆரம்பித்துள்ளனர். பின்னர் […]
Fake love

You May Like