’சிவப்பு துணிக்குள் இதை மட்டும் வைத்து வீட்டின் முன்பு கட்டுங்கள்’..!! கண் திருஷ்டியில் இருந்து தப்பிக்கலாம்..!!

குடும்பத்தில் பிரச்சனை, பணப் பிரச்சனை, தொழிலில் நஷ்டம், அடிக்கடி உடல் நலக் கோளாறு ஏற்படுதல் ஆகியவை கண் திருஷ்டி ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகளாகும். இந்த திருஷ்டியால் வீடு மட்டும் நீங்கள் தொழில் செய்யும் இடங்களில் அதிகளவு எதிர்மறை எண்ணங்கள் நிறைந்திருக்கும். இந்த கண் திருஷ்டி பாதிப்பில் இருந்து மீள, மீண்டும் கண் திருஷ்டி ஏற்படாமல் இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று பின்பற்றலாம்.

தேவைப்படும் பொருட்கள் : அடுப்புக்கரி, ஏலக்காய், கிராம்பு, ஒரு சிவப்பு நிறத் துணி மற்றும் சாம்பிராணி பொடி.

* முதலில் ஒரு சிவப்பு நிற காட்டன் துணி எடுத்து அதில் ஒரு தூண்டு அடுப்புக்கரி, ஒரு தேக்கரண்டி சாம்பிராணி பொடி, 3 கிராம்பு மற்றும் 4 ஏலக்காய் போட்டு மூட்டை கட்டிக் கொள்ள வேண்டும்.

* இதை உங்கள் வீட்டு நிலை வாசலில் கட்டி தொங்க விடவும். இவ்வாறு செய்வதால் உங்கள் வீட்டின் மீது ஏற்பட்டிருக்கும் கண் திருஷ்டி முழுமையாக நீங்கும். இதேபோல் நீங்கள் தொழில் செய்யும் இடத்திலும் செய்யலாம்.

* இந்த மூட்டையை மாதம் ஒரு ஞாயிற்றுக் கிழமை அன்று மாற்றி விட வேண்டும். இவ்வாறு செய்து வருவதன் மூலம் கண் திருஷ்டி பாதிப்பு முழுமையாக நீங்கும்.

Read More : ‘நீயா நானா நிகழ்ச்சியில் நடக்கும் உண்மை சம்பவம்..!! இதுதான் அங்கு நடக்கிறது..!! புட்டு வைத்த பிரபலம்..!!

Chella

Next Post

உங்கள் உயரத்தை அதிகரிக்க நினைக்கிறீர்களா..? இந்த 6 உணவுகளை மறக்காம சாப்பிடுங்க..!!

Fri Apr 19 , 2024
உயரமாக இருப்பதும் உயரம் குறைவாக இருப்பதும் அவரவர் தனிப்பட்ட மரபணுவை சார்ந்தது. என்றாலும் கூட, சில ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக கூட வளர்ச்சி தடை செய்யப்படுவதற்கு வாய்ப்புண்டு. நீங்கள் இயற்கையாகவே உங்களின் உயரத்தை அதிகரிக்க எண்ணினால் கீழே காணும் இந்த உணவுகள் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். முட்டைகள் : புரதச்சத்து மிகுந்த முட்டையில் உயரத்தை அதிகரிப்பதற்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு முட்டை ஒரு சிறந்த தேர்வாகும். கீரைகள் […]

You May Like