தலைமைச் செயலகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!! ரூ.71,900 வரை சம்பளம்..!! உடனே இதை செய்யுங்க..!!

சென்னை தலைமைச் செயலகத்தில் காலியாக உள்ள வாகன ஓட்டுநர் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தலைமைச் செயலகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!! ரூ.71,900 வரை சம்பளம்..!! உடனே இதை செய்யுங்க..!!

பணியின் முழு விவரங்கள்:

பதவியின் பெயர்: வாகன ஓட்டுநர்

சம்பளம்: ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை

காலியிடங்கள்: 3

இன சுழற்சி முறை: ஆதி திராவிடர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர், பொதுப் போட்டி

தகுதி:

* 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

* வாகன ஓட்டுநர் உரிமம் புதுபிக்கப்பட்டு வைத்திருத்தல் வேண்டும்

* 5 ஆண்டுகளுக்கு குறைவாக கார் ஓட்டுவதில் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்

* நல்ல உடற்தகுதி இருத்தல் வேண்டும்

வயது வரம்பு: 1.07.2017 அன்றுள்ளவாறு 18 வயது 32 வயதிற்குள் இருக்க வேண்டும். (OC -32, BC- MBC -34, SC&ST -37)

விண்ணப்பம்:

விண்ணப்பதாரரின் பெயர், புகைப்படம், முகவரி, பிறந்த தேதி, கல்வி அனுபவ தகுதி மற்றும் பிற விவரங்களுடன் கூடிய முழுமையான விண்ணப்பப் படிவத்தினை கையொப்பமிட்டு 2.01.2023 மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, நாமக்கல் கவிஞர் மாளிகை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை – 600 009

CHELLA

Next Post

மக்களுக்கு குட் நியூஸ்.. இனி இதுவும் ரேஷன் கடைகளில் கிடைக்கும்..!

Tue Dec 20 , 2022
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாக இருப்பதாக ஆங்காங்கே புகார்கள் வந்த நிலையில், பொது விநியோகத் திட்டத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் சக்கரபாணி ஏப்ரல் 1 முதல் ரேஷன் கடைகலீல் செறிவூட்டப்பட்ட அரிசி கிடைக்கும் என கூறினார். மேலும் பேசிய அவர், […]
Ration

You May Like