குதிகால் வெடிப்பால் அவதியா.. இதனை பயன்படுத்தினால் போதும்..!

மக்கள் குளிர்காலத்தில் ஏற்படும் பாத வெடிப்பினால் பல அவஸ்தை அனுபவித்து வருகின்றனர். சிலருக்குக் இந்த வெடிப்பின் காரணமாக காலில் ரத்தக் கசிவுகள் ஏற்படுகிறது. இதனை சரிசெய்ய மக்கள் பல கிரீம்களை பயன்படுத்தி வருகின்றனர். 


இதனை உபயோகிப்பதன் மூலம் இந்த பிரச்சினை தீரும் என்று கூறிவிட முடியாது. ஆனால் , இந்த இரண்டு இயற்கை பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம், நிச்சயம் இதிலிருந்து நீங்கள் நிரந்தரமான நிவாரணத்தை பெற முடியும்.

இயற்கையான முறையில் இதற்கான தீர்வை காண முடியும். அதற்கு வீட்டில் கிடைக்கும் நெய் எடுத்து பாதங்களில் தடவி வருவதால் பாதங்கள் மற்றும் குதிகால் தோலை மிகவும் மென்மையாக வைத்து கொள்ள உதவுகிறது. இதனையடுத்து மஞ்சள் மற்றும் வேப்பம்பூவை நெய்யில் கலந்து காயம் இருக்கும் இடத்தில் தடவி வர வெடிப்பு பிரச்சனையில் இருந்து விரைவில் விடுதலை கிடைக்கும்.

பசு நெய்யை சூடாக்கி எடுத்து கொண்டு மேலும் சிறிதளவு வேப்ப எண்ணெய் சேர்த்து கொண்டு அதில் மஞ்சளை போட்டு, அக்கலவையை ஆற வைக்க வேண்டும். பிறகு அந்த காலில் தடவி வர விரைவில் நலன் பெறலாம். 

1newsnationuser5

Next Post

சூப்பர் வாய்ப்பு...! அரசு சார்பில் வரும் 16-ம் முதல் இலவச பயிற்சி வகுப்பு...! உடனே அப்ளை பண்ணுங்க...!

Mon Dec 12 , 2022
தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ அரசு பணியாளர்‌ தேர்வாணையம்‌ நடத்தும்‌ மேல்நிலை படிப்பு அளவிலான தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள்‌ 16-ம் தேதி முதல்‌ நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டுதல்‌ மையத்தில்‌ செயல்பட்டு வரும்‌ தன்னார்வ பயிலும்‌ வட்டத்தின்‌ வாயிலாக பல்வேறு போட்டித்‌ தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்‌ நடத்தப்பட்டு வருகிறது. […]
Tn Goverment College school

You May Like