இளைஞர்களுக்கு மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகை!… டிஜிபி சைலேந்திரபாபு அறிவிப்பு!… விவரம் உள்ளே!

பயிற்சியில் இருக்கும் ஒவ்வொரு இளைஞர்களுக்கும் மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று டிஜிபி சைலேந்திர பாபு அறிவித்துள்ளார்.


தமிழ்நாடு கடலோர பகுதி மீனவர்களின் வாரிசுகளுக்கு பயிற்சி துவக்கவிழா சென்னையில் நடைபெற்றது. இதில் டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி, பயிற்சியில் இருக்கும் ஒவ்வொரு இளைஞர்களுக்கும் மாதம் ரூ.1,000 ஊக்கத்தொதை வழங்கப்படும் என்றும் இந்த ஆண்டு நூறு மீனவ இளைஞர்களை இந்திய கப்பற்படையில் சேர்ப்பது எங்கள் இலக்கு எனவும் தெரிவித்தார்.

மேலும், இரவு நேர சோதனையில் இலக்கு ஏதும் நிர்ணயிக்கவில்லை என்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை கண்டறிய நவீன கருவி வழங்கப்படுகிறது. இயந்திரத்தில் தவறு இருந்தால், புதிய இயந்திரம் மாற்றப்படும் எனவும் கூறினார்.

1newsnationuser3

Next Post

எச்சரிக்கை!... ஸ்நாக்ஸ்களில் அதிகளவில் கலக்கப்படும் மைதா!... பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம்!...

Thu Mar 30 , 2023
இனிப்பு மற்றும் காரவகை ஸ்நாக்ஸ்களில் அதிகளவில் மைதா மாவு கலக்கப்படுவதால் பவேறு உடல்நல கோளாறுகள் ஏற்படுகிறது. அதன்படி மைதா மாவால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். பெரும்பாலான இனிப்பு வகைகள், கார வகைகள் அனைத்துமே மைதா மாவால் தான் செய்யப்படுகிறது.மைதா மாவு கோதுமை மாவில் இருந்து தான் செய்யப்படுகிறது. பெரும்பாலும் கோதுமை மாவு சற்று மஞ்சள் நிறமாகவே இருக்கும். இதற்கு ஒரு சில இரசாயன பொருட்கள் பயன்படுத்தி […]
maida

You May Like