ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 பொங்கல் பரிசு…! மாதிரி டோக்கன்களை வெளியிட்ட அரசு…!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை இவற்றுடன் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.


அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு இவை வழங்கப்பட உள்ளது. பொங்கல் ரொக்கப் பணம் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது. ரூ.1,000 ரொக்கம் பெறுவதற்கான டோக்கன் இன்றும் நாளையும் விநியோகம் செய்ய ரேஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கான டோக்கன் வரும் 30-ம் தேதி முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்‌. இதற்கான மாதிரி டோக்கன் வெளியிடப்பட்டுள்ளது.

20221227 215834 1

Vignesh

Next Post

சாலை விபத்தில் சிக்கிய பிரதமரின் சகோதரர்...! இதற்கு முன் என்ன தொழில் செய்து கொண்டிருந்தார்...?

Wed Dec 28 , 2022
பிரதமர் நரேந்திர மோடியின் தம்பி பிரகலாத் மோடி செவ்வாய்க்கிழமை கார் விபத்தில் காயமடைந்தார். அறிக்கைகளின்படி, அவர் தனது மகன், மருமகள் மற்றும் பேரனுடன் பந்திப்பூருக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​கர்நாடகாவின் மைசூரு அருகே அவரது மெர்சிடிஸ் பென்ஸ் கார் சாலையில் இருந்து டிவைடரில் மோதியது. பிரஹலாத் மோடி தனது குடும்பத்தினருடன் ஜேஎஸ்எஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார், இருப்பினும் அவர்களுக்கு லேசான காயம் அடைந்து தற்போது பாதுகாப்பாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கின்றன. […]
images 2022 12 28T053527.030

You May Like