வரிசை எண்களுடன் கூடிய தேர்தல் பத்திர விவரங்களை சமர்ப்பித்தது எஸ்பிஐ..!

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி வரிசை எண்களுடன் கூடிய தேர்தல் பத்திரங்களின் அனைத்து விவரங்களையும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் (ECI) சமர்ப்பித்துள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி வரிசை எண்களுடன் கூடிய தேர்தல் பத்திரங்களின் அனைத்து விவரங்களையும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் (ECI) சமர்ப்பித்துள்ளது.

எண்ணெழுத்து எண்கள் உட்பட தேர்தல் பத்திரங்களின் அனைத்து விவரங்களும் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் எஸ்பிஐ தலைவர்இணக்க பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

மார்ச் 21, 2024 அன்று, எஸ்பிஐ தனது வசம் உள்ள தேர்தல் பத்திரங்களின் அனைத்து விவரங்களையும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் வழங்கியது என்று எஸ்பிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kathir

Next Post

கேப்டன் பதவியை ருதுராஜ் கெய்க்வாட்க்கு தூக்கிக் கொடுத்த தோனி..!! கதறும் ரசிகர்கள்..!! ட்விட்டரில் ட்ரெண்டிங்..!!

Thu Mar 21 , 2024
ஐபிஎல் தொடரின் 17-வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்க போஸ்டர் மூலம் உறுதியாகியுள்ளது. 2024ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரின் முதல் போட்டி நாளை (மார்ச் 22) முதல் தொடங்கவுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் […]

You May Like