ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி வரிசை எண்களுடன் கூடிய தேர்தல் பத்திரங்களின் அனைத்து விவரங்களையும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் (ECI) சமர்ப்பித்துள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி வரிசை எண்களுடன் கூடிய தேர்தல் பத்திரங்களின் அனைத்து விவரங்களையும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் (ECI) சமர்ப்பித்துள்ளது.
எண்ணெழுத்து எண்கள் உட்பட தேர்தல் பத்திரங்களின் அனைத்து விவரங்களும் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் எஸ்பிஐ தலைவர்இணக்க பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
மார்ச் 21, 2024 அன்று, எஸ்பிஐ தனது வசம் உள்ள தேர்தல் பத்திரங்களின் அனைத்து விவரங்களையும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் வழங்கியது என்று எஸ்பிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.