கொளுத்தும் வெயில்!… தூக்கம் வரவில்லையா?… ஒரு கிண்ணம் ஐஸ்கட்டி போதும்!… டிரை பண்ணுங்க!

வெயில் காலத்தில் அதிக வெப்பத்தின் காரணமாக நமக்கு தூக்கம் என் மிகவும் கஷ்டமாக இருக்கும். அப்படிப்பட்ட சமயத்தில் ஐஸ்கட்டியை பயன்படுத்தி இந்த டிப்ஸ் மட்டும் ஃபாலோ பண்ணுங்க. நல்ல தூக்கம் கிடைக்கும்.


வெயில் காலம் ஆரம்பித்து விட்டது. வெயில் காலம் வந்தாலே பறிபோவது நிம்மதியான தூக்கமாகத்தான் இருக்கும். கோடை வெயில் இப்போதிலிருந்தே வெயில் சுட்டெறிக்க ஆரம்பித்து விட்டது. எனவே நாம் இரவு தூங்குவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றோம். இந்நிலையில் சூட்டுடன் காற்றடியின் சூடும் சேர்ந்தால் தூங்குவது மிகவும் சிரமமாகி விடுகிறது. இதற்கு இந்த எளிய வழியை பின்பற்றலாமே.

டேபிள் ஃபேன் முன்பாக ஐஸ் நிரம்பிய கிண்ணத்தை வைத்து விட்டால் காற்றடியில் இருந்து வெளிப்படும் காற்றில் ஐஸின் குளிர்ச்சியை ரூம் முழுவதுமாக பரவிவிடும். ஐஸ் உருகினாலும் அதனை தொடர்ந்து அந்த குளிர்ச்சியை அளிக்கும் இதனால் நிம்மதியாக உறங்கலாம். தூக்கமும் கெடாது.

1newsnationuser3

Next Post

வாரம் ஒருமுறை தவறாமல் இதை செய்யுங்கள்!... அவ்வளவு நன்மை இருக்கு!… எந்த நோயுமே அண்டாது!

Thu Apr 27 , 2023
நமது கைகளில் வாரம் ஒருமுறை மருதாணி போட்டுக்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்க்கலாம். தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதன்படி மனநோய் பிரச்சனை தீர மருதாணி இலையை […]

You May Like