fbpx

“காஷ்மீர் வேண்டாம்… விராட் கோலியை கொடுங்கள்” என்று பாகிஸ்தான் ரசிகர்கள் கொடிபிடித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 23ஆம் தேதி மெல்போர்னில் நடைபெற்ற ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டியில் பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. இதனால் வழக்கம்போல் ஆட்டத்தில் அனல் …

டி20 உலகக்கோப்பையில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. முதல் சுற்று முடிவில் இலங்கை, நெதர்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றன. 2 முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து, …

தனக்கு ஓய்வு அளிக்கப்பட்ட பயிற்சிப் போட்டியில், முன்னாள் கேப்டன் என்கிற எவ்வித கவுரவமும் பார்க்கமால் தோனி செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் சுற்று போட்டிகள் நேற்று தொடங்கிய நிலையில், சூப்பர் 12 சுற்று போட்டிகள் வரும் அக். 22ஆம் தேதி முதல் தொடங்குகிறது. அதற்கு தயாராகும் வகையில் பயிற்சி போட்டிகள் …

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் இலங்கை – நமீபியா அணிகள் மோதுகின்றன.

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை, கத்துக்குட்டி அணியான நமீபியாவை (இந்திய நேரப்படி காலை 9.30 மணி) …

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி, இந்த வருடத்தில் இந்திய அணி பெறும் 38-வது வெற்றியாகும்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. டி20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், …

தென்னாப்ரிக்கா அணி உடனான 2-வது டி20 போட்டிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேசிய விஷயம் ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய தென்னாப்ரிக்காவுடனான ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் குறித்து ரோகித் சர்மா கூறுகையில், ”சூர்யகுமார் யாதவை இனி விளையாட வைக்க வேண்டாம் என யோசித்து வருகிறேன். அடுத்து வரும் எந்த …

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் 20 ஓவர் போட்டி இன்று தொடங்குகிறது.

இந்திய அணியில் முக்கியமான வீரர்கள் பலருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. டி 20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக காயம் ஏற்பட்டு விட கூடாது என்று சில வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது. தென்னாபிரிக்க அணி டி 20 தொடர்களில் அவ்வளவு வலிமையாக …

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் 20 ஓவர் போட்டி இன்று தொடங்குகிறது.

இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல்போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது. இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக் பேட்டிங்கில் அசத்தி …

ரவீந்திர ஜடேஜா முன்பு குத்தாட்டம் போட்டு ஆடும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் ஷிகர் தவான் பகிர்ந்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் 16ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில், காயம் காரணமாக சிகிச்சை பெற்று வரும் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா இடம்பெறவில்லை. …

உலகக் கோப்பை போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் முதல் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை துவங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்தும் விற்கப்பட்டுவிட்டதாக ஐசிசி அறிவித்துள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கொரோனா காரணமாக 2022ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்பு கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற இருந்த டி20 …