தேசிய செய்திகள்

உலகம்

நாம் அனைவருமே வாழ்க்கையில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும், மனநிறைவோடும், எந்த கவலையும் இல்லாமல் வாழ வேண்டும் என விருப்புகின்றோம். அவற்றை நிறைவேற்றவும் நினைக்கிறோம். இவற்றை அடிப்படையாக கொண்டே அனைத்து சாஸ்திரங்களும் தோன்றியுள்ளது. அந்த வகையில் சிவப்பு கயிறு மிகவும் தெய்வத்தன்மை வாய்ந்ததாகவும் மங்களகரம் நிறைந்ததாகவும் நம்பப்படுகிறது. பொதுவாகவே எந்த நிகழ்வாக இருந்தாலும் ,கோவிலுக்கு சென்றாலும் ஒரு கயிறை கையில் கட்டிவிடுவார்கள். இது நமது உடலில் காணப்படும் எதிர்மறை ஆற்றல்களை அகற்றி நேர்மறை […]

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]

AstraZeneca: கொரோனா நோயால் உலகமே அச்சத்தில் இருந்த காலகட்டத்தில் கோவிட்-19 நோய்க்கு எதிரான முதல் தடுப்பூசியான அஸ்ட்ராஜெனெகா ஜனவரி 4-ஆம் தேதி 2021 ஆம் வருடம் பரிசோதனையாக முதல் நபருக்கு செலுத்தப்பட்டது. கோவில் என்னும் உயிர் கொல்லி நோய்க்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட இந்த தடுப்பூசி மனித குலத்தால் புகழப்பட்டது. 2021 ஆம் ஆண்டில் மட்டும் 2.5 பில்லியன் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன, மேலும் 6.3 மில்லியன் உயிர்கள் காப்பாற்றப்பட்டன. கொரோனா காலகட்டத்தில் […]

சொகுசு காரான ரோல்ஸ் ராய்ஸ் கார் காவல்துறை வாகனமாக வழங்கப்பட்டது அனைவரிடத்திலும் கவனம் பெற்று வருகிறது. உலக அளவில் சொகுசு கார்களில் ஒன்று ரோல்ஸ் ராய்ஸ் கார்கள். பணக்காரர்கள், பிரபலங்கள் மட்டுமே இந்த காரை பயன்படுத்தப்படுத்தி வருகின்றனர். கார் பிரியர்களிடையே ஒரு கனவாக இந்த கார் இருந்து வருகிறது. இந்த நிலையில் காவல்துறை வாகனமாக சொகுசு காரான ரோல்ஸ் ராய்ஸ் கார் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள ஒரு நகரம் […]

பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் BC Supervisors பணிகளுக்கு என 6 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 3 ஆண்டுகள் வரை பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.15,000 மாத ஊதியம் வழங்கப்பட உள்ளதாக […]

உணவுப் பொருட்களின் மீது ஒட்டப்பட்டுள்ள லேபில்கள் தவறாக வழி நடத்தலாம் என ‘ICMR’ அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆரோக்கியமான உணவுப் பொருட்களை தேர்வு செய்வதற்கு உணவுப் பொருட்களின் பாக்கெட்டுகளில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை நுகர்வோர் கவனமாக படிக்க வேண்டும் எனவும் ஐசிஎம்ஆர் கேட்டுக் கொண்டுள்ளது. சர்க்கரை இல்லாத உணவு பொருட்களில் கொழுப்பு இருக்கலாம். பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் பழச்சாறுகளில் 10 % ஃப்ரூட் பல்ப்(பழக் கூழ்) சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்திய மருத்துவ […]

முத்துராமலிங்கத்தேவர் மற்றும் அறிஞர் அண்ணா குறித்து பொய்யான தகவல்களை பரப்பிய புகாரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். மதுரையில் அண்ணாமலை பேசும்போது முத்துராமலிங்க தேவர் பேசியதாக ஒரு கருத்தை சுட்டிக்காட்டி முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையை விமர்சித்தார். இதைதொடர்ந்து, திமுக, அதிமுக கட்சியினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். தொடர்ந்து அவரது கருத்து பொய்யானது என்றும் கூறினார். இதை அண்ணாமலை தொடர்ந்து மறுத்து […]

நடிகர் அல்லு அர்ஜூன், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ரவிச்சந்திரா ரெட்டி உள்ளிட்ட 3 பேர் மீது நந்தியாலா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் மக்களவைக்கும், 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக திங்கள்கிழமை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில் நந்தியால் சட்டப்பேரவை தொகுதியில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் ரவிச்சந்திரா ரெட்டி போட்டியிடுகிறார். இதனை முன்னிட்டு தனது நண்பரும், ஆளும் கட்சி வேட்பாளருமான ரவிச்சந்திரா ரெட்டி வீட்டுக்கு நடிகர் அல்லு […]

இந்திய தொழில் அதிபர்கள் பணம் அனுப்பத் தொடங்கினால் அவர்களை தாக்கி பேசுவதை காங்கிரஸ் கட்சி நிறுத்திவிடும் என காங்கிரஸ் வேட்பாளர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைவரும் அக்கட்சியின் பஹரம்பூர் மக்களவை வேட்பாளருமான ஆதிர் ராஜ்ஞன் சவுத்ரியின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, அதில் கட்சிக்கு நிதியளிக்காததால் அதானி-அம்பானியை காங்கிரஸ் தாக்குகிறது என்று கூறியுள்ளார். தொழிலதிபர்கள் காங்கிரசுக்கு பணம் அனுப்பினால், கட்சியும் அதன் […]

PM Modi: 2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் பரபரப்பான நிலையை எட்டி இருக்கிறது. மூன்று கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்து நிலையில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமினில் நேற்று விடுதலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி டெல்லியில் நடைபெறும் வாக்கு வாக்குப்பதிவிற்காக ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் தேர்தல் […]

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்து உள்ளது. கடந்த சில நாட்களாக காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் சவுக்கு சங்கர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து காவல்துறையில் உள்ள பெண் காவலர்கள் குறித்து அவதூறாக சமூக வலைதளங்களில் பேசிய விவகாரத்தில் அவரை கோவை சைபர் கிரைம் போலீசார் தேனியில் […]

முன்னணி சிகரெட் தயாரிப்பு நிறுவனமான ஐடிசி இன்னும் 11 நாட்களில் அதன் முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட்கொடுக்கத் தயாராக உள்ளது. சிகரெட் தயாரிப்பாளரான ஐடிசி நிறுவனத்தின் பங்குகள் சமீபத்தில் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனெனில் இந்தியாவின் மிகப்பெரிய FMCG நிறுவனம் அதன் Q4 முடிவுகளுடன் இறுதி ஈவுத்தொகை குறித்தும் அறிவிப்பை வெளியிட உள்ளது. ஐடிசி நிறுவனம் நான்காவது காலாண்டில், சிகரெட் மற்றும் எஃப்எம்சிஜி ஈபிஐடியில் ஆண்டுக்கு ஆண்டு ஒற்றை இலக்க வளர்ச்சியுடன் வருவாய் சீராக […]