செந்தில் பாலாஜியின் உடல்நிலை காவிரி மற்றும் ஈ எஸ் ஐ மருத்துவர்களின் அறிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்திய அமலாக்கத்துறை…..! அடுத்த கட்ட நடவடிக்கை என்ன…..?

சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளனர். அதோடு அவரை 8 நாட்கள் வரையில் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.


அதோடு அமலாக்க துறையினரின் விசாரணை என்பது மருத்துவமனையில் தான் நடத்த வேண்டும் என்றும் நீதிபதி அந்த உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் தான் செந்தில் பாலாஜியின் உடல்நிலை தொடர்பாக காவேரி மருத்துவமனை விலையிட்டுள்ள அறிக்கை தொடர்பாக இ.எஸ்.ஐ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டதாக தெரிகிறது மருத்துவர்கள் வழங்கும் தகவலை தொடர்ந்து செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டு இருக்கிறது.

Next Post

இனி Colors Tamil-இல் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல்..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!! என்ன காரணம்..?

Sun Jun 18 , 2023
பெங்காலியில் படு ஹிட்டான ஸ்ரீமோயி என்ற தொடரின் ரீமேக்காக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியலில் சுசித்ரா மற்றும் கோபி முக்கிய பிரபலங்களாக நடித்து வருகின்றனர். கதையில் பழனிச்சாமி என்ற கதாபாத்திரம் வந்ததில் இருந்து கதை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை காண ரசிகர்களும் ஆர்வமாக இருக்கின்றனர். இந்த வாரம் கொஞ்சம் சீரியஸ், பின் கோபியின் கலாட்டா என்று சென்றது. https://www.instagram.com/p/Ctk-s-uxJr1/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA== இந்நிலையில், […]
இனி Colors Tamil-இல் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல்..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!! என்ன காரணம்..?

You May Like