அதிர்ச்சி..!! திருவிழாவில் கோலாட்டம் ஆடிய பெண் மாரடைப்பால் திடீர் மரணம்..!!

தெலங்கானா மாநிலத்தில் கோலாட்டம் ஆடிக்கொண்டிருந்த பெண் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்கரப்பட்டினம் பகுதியில் நடந்த திருவிழாயொட்டி பெண்கள் வட்டமாக கோலாட்டம் ஆடிக் கொண்டிருந்தனர்.

அப்போது, அதிலிருந்து பெண் ஒருவர் திடீரென குப்புற கீழே விழுந்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் பதறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பால் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

கொரோனாவை விட பவர்ஃபுல்..!! அடுத்து மிரட்ட வரும் ’Disease X’..!! அதிர்ச்சியில் ஆய்வாளர்கள்..!!

Tue Jan 16 , 2024
கொரோனாவின் கோரத் தாண்டவமே இப்போது தான் முடிவுக்கு வந்துள்ள நிலையில், அடுத்து ஆய்வாளர்கள் டிசீஸ் எக்ஸ் குறித்த ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது. டிசீஸ் எக்ஸ் (Disease X)- இப்போது உலகெங்கும் உள்ள ஆய்வாளர்கள் இதைச் சுற்றியே தங்கள் ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். ஆனால், இது எதோ பழமையான நோய் எல்லாம் கிடையாது. சொல்லப்போனால் கடந்தாண்டு தான் இந்த வார்த்தையே உருவாக்கப்பட்டது. அதாவது சில ஆண்டுகளுக்கு முன்பு எப்படி கொரோனா வந்து கோரத் […]

You May Like