சூப்பர் அறிவிப்பு..!! தெற்கு ரயில்வேயில் 9000 காலியிடங்கள்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

இந்தியாவில் மிக முக்கியமான துறைகளில் ஒன்றாக ரயில்வே துறை இருந்து வருகிறது. இந்நிலையில், தெற்கு ரயில்வேயில் ரயில் நிலைய அலுவலர்கள் மற்றும் டிக்கெட் பரிசோதகர்கள் உட்பட பல்வேறு பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ரயில் இயக்கத்தில் முக்கிய பணியாற்றும் நிலைய அலுவலர் பணியிடங்கள் 700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


இதனைத் தொடர்ந்து தெற்கு ரயில்வேயில் சுமார் 9000 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் இறுதி சட்டத்தில் உள்ளதாகவும் அதில் 50 சதவீதம் பேர் தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் உள்ளதாகவும் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CHELLA

Next Post

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு..!! சுங்கக் கட்டணம் குறித்து மத்திய அமைச்சர் முக்கிய அறிவிப்பு..!!

Sun Mar 26 , 2023
நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் சுங்கக் கட்டணம் வசூல் செய்யும் நடைமுறை அடுத்த 6 மாதங்களில் அமலுக்கு வரும் என்று மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தற்போது சுங்க வருவாய் ரூ.40,000 கோடியாக இருக்கும் நிலையில், அடுத்த 3 ஆண்டுகளில் அது ரூ.1.40 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், இனி ஜிபிஎஸ் (GPS) மூலம் சுங்கக் […]
toll

You May Like