சூப்பர் குட் நியூஸ்..!! ஆதார் அட்டையில் இதை நீங்களே சரிபார்க்கலாம்..!! எப்படி தெரியுமா..?

நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. ஆதார் கார்டு இல்லை என்றால் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இன்னும் சொல்லப் போனால் பிறந்த குழந்தைக்கு கூட இன்று ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் ஒரு நபரின் தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் அப்டேட்டாக இருக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதனால் அடிக்கடி ஆதார் கார்டை அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும்.


இந்நிலையில், ஆதார் உடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்க UIDAI அனுமதி அளித்துள்ளது. இந்தியர்களுக்கான தனித்துவ அடையாள அட்டையான ஆதாரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் https://myaadhar.uidai.gov.in/ என்பதில் அல்லது myaadhaar என்ற செயலியில் “மின்னஞ்சல் அல்லது மொபைல் எண்ணை சரிபார்க்கவும்” என்ற அம்சத்தின் கீழ் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

CHELLA

Next Post

தமிழ்நாடு முழுவதும் நியாய விலை கடைகளில் கேழ்வரகு வழங்கும் திட்டம் இன்று முதல் ஆரம்பம்……! களத்தில் இறங்கிய ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்…..!

Wed May 3 , 2023
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் செயல்பட்டு வரும் நீலகிரி உருளைக்கிழங்கு கூட்டுறவு சங்கத்தில் தமிழக கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அதன் பிறகு அவரே களத்தில் இறங்கி உருளைக்கிழங்குகளை தரம் பிரித்தது அங்கு இருந்த தொழிலாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இதன் பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் உலக அளவில் சிறுதானிய ஆண்டு என்று அறிவிக்கப்பட்டிருக்கின்ற நிலையில், முதல் கட்டமாக நீலகிரி மற்றும் தர்மபுரி போன்ற மாவட்டங்களில் […]
’ரேஷன் பொருட்கள் வாங்காதவர்கள் இதை வாங்கிக் கொள்ளலாம்’..! - ராதாகிருஷ்ணன் விளக்கம்

You May Like