இந்து தர்மத்தில் எந்தவொரு மங்கல காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும், முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை முன்னிறுத்தி வழிபடுவது தொன்றுதொட்டு வரும் மரபாகும். விநாயகரை எந்த ரூபத்தில் வழிபட்டாலும் நற்பலன்கள் கிட்டும் என்றாலும், ஜோதிட ரீதியாக 12 ராசிக்காரர்களும் தங்களுக்குரிய குறிப்பிட்ட கணபதி வடிவங்களையும், அதற்கான பிரத்யேக மூல மந்திரங்களையும் ஜெபித்து வழிபடுவது இரட்டிப்புப் பலன்களைத் தரும் என ஆன்மீக நூல்கள் கூறுகின்றன. மேஷ ராசியினர் சம்மந்த விநாயகரையும், ரிஷப ராசியினர் […]