உத்தரப்பிரதேச மாநிலம் கௌதம புத்த நகர் மாவட்டத்தில் இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய கௌதம் புத்த நகர் மாவட்டத்தில் 144 தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பிரிவு 144 இன் கீழ் வரும் கட்டுப்பாடுகள் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 30, 2023 […]

நொய்டாவில் வரும் 28-ம் தேதி 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. வரவிருக்கும் பண்டிகைகளை முன்னிட்டு, பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. மேலும் இந்த தடை உத்தரவு வரும் 28ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.. கௌத புத்த நகர் போலீசார் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் […]