ராமநாதபுரத்தில் இன்று முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாளை மறுநாள் (11.09.2022) தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.. மேலும் அக்டோபர் 30-ம் தேதி பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா நடைபெற உள்ளது.. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு இன்று முதல் 2 மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் […]