தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த மே மாதம் மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் தோல்வியை சந்தித்த மாணவர்கள் மற்றும் தேர்வுக்கு வர இயலாத மாணவர்களுக்காக துணை தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசின் சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி +2 துணை தேர்வு எழுத விண்ணப்பம் செய்த […]

கடந்த 8ம் தேதி தமிழக முழுவதும் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானது .இதில் 94.3% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த நிலையில், இன்று சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. இந்த தேர்வு முடிவுகளை https://results.cbse.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம். சிபிஎஸ்இ வாரியத்தின் cbse.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களின் மூலமாகவும் சிரமமின்றி மாணவர்கள் இந்த தேர்வு […]

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொது தேர்வு மார்ச் மாதம் 13ஆம் தேதி ஆரம்பமாகி ஏப்ரல் மாதம் 3ம் தேதி வரையில் நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் மே மாதம் 5ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மே மாதம் ஏழாம் தேதி நீட் தேர்வு நடைபெற இருப்பதால் இந்த 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வேறு வேலைக்கு மாற்றி அமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேற்றைய தினம் […]

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பொதுத் தேர்வை எதிர் கொண்டு எழுதி வருகிறார்கள். அந்த விதத்தில் கடலூர் மாவட்டம் திருப்பாதிப்புலியூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் கிரிஜா என்ற பனிரெண்டாம் வகுப்பு மாணவி வேதியியல் பாடம் தேர்வை எழுதினார். அப்போது அவருடைய உறவினர்கள் பள்ளிக்கு வெளியே சோகமாக நின்றவாறு இருந்தனர். இதனை தொடர்ந்து, அவர்களிடம் கேட்டபோது […]

கடந்த 2 ஆண்டு காலமாக நோய் தொற்று பரவல் குறுக்கீடு காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் நடைபெறாமல் இருந்து வந்தனர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சென்ற வருடம் அனைத்து தேர்வுகளும் நேரடி முறையில் நடைபெற்றது. அந்த வகையில் வரும் மார்ச் மாதம் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 3ம் தேதி வரையில் 12 […]

கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் மேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்புகளுக்கான தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு காரணம் கடந்த 2019 ஆம் ஆண்டு சீன நாட்டின் வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தான். இந்த வைரஸ் பரவல் காரணமாக, சற்றேற குறைய 2 ஆண்டுகள் பள்ளி மற்றும் கல்லூரிகளின் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், சென்ற வருடம் […]