ராஜஸ்தான் மாநிலத்தின் தௌசா மாவட்டத்தில் பள்ளிச் சீருடை அணிந்திருந்த இரண்டு சிறுமிகள் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்படுவதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி, அதில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நபர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீஸ் தரப்பில் வெளியான தகவலின்படி, வைரலாகும் காட்சிகளில் இரண்டு சிறுமிகளை சிலர் பாழடைந்த கட்டடம் ஒன்றை நோக்கி அழைத்துச் செல்வது போன்ற […]

