சென்னை புதுப்பேட்டை பகுதியில் சாலையோரமாக முகமது பாஷா (26) என்பவர் வசித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் வயதில் மூத்த பெண்ணான அமுதா (30) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் உள்ளனர். குடும்ப தகராறில் பாஷா குடித்துவிட்டு வந்து அமுதாவை சரமாரியாக தாக்கியுள்ளார். அதில் விரக்தியடைந்த அமுதா, கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் தனது சித்தி வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் ஓராண்டுக்கு […]