fbpx

திருச்சி பகுதியில் பிளஸ் டூ மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் ரயில் நிலையம் அருகே 17 வயது மாணவியை இளைஞர் ஒருவர் பாலியல் …

திருவண்ணாமலையில் உள்ள பே கோபுர தெருவில் வசிப்பவர் ரவிக்குமார் இவர் ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார். இவருடைய மகள் தர்ஷா அந்த பகுதியில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார் இந்த நிலையில் நேற்று முன்தினம் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டனர்.

அதில் மாணவி தர்ஷா 589 மதிப்பெண்கள் பெற்று தமிழகத்தில் …

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பொதுத் தேர்வை எதிர் கொண்டு எழுதி வருகிறார்கள்.

அந்த விதத்தில் கடலூர் மாவட்டம் திருப்பாதிப்புலியூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் கிரிஜா என்ற பனிரெண்டாம் வகுப்பு மாணவி வேதியியல் பாடம் தேர்வை எழுதினார்.

அப்போது அவருடைய …