டோக்கியோ பகுதி உட்பட கிழக்கு ஜப்பானில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் 5.9 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் குறைந்தது 23 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஆபத்து எதுவும் இல்லை. ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படியும், இபாராகி மாகாணத்தின் தெற்குப் பகுதியில் 70 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படும் இப்பகுதியின் அளவை அமெரிக்க புவியியல் […]