சமூக வலைதளங்களில் ஒருவரின் தனிப்பட்ட பழக்கங்கள் குடும்பத்தில் பிரச்சினையை ஏற்படுத்தினாலும், அதற்கான தீர்வு வன்முறையாக மாறக்கூடாது. ஆனால், சென்னை அம்பத்தூரில் மனைவியின் சமூக வலைதளப் பழக்கம் தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறு கொலையில் முடிந்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூர் அடுத்த கள்ளிக்குப்பம் பகுதியில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் ஆட்டோ ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது அதிலிருந்து பெண் ஒருவர் ரத்தக் காயங்களுடன் கீழே தள்ளப்பட்டதாக போலீஸாருக்கு […]

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர் லூர்து குமார். இவருக்கு 24 வயதான ரெபேக்கா என்ற மகள் உள்ளார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு, ரெபேக்காவிற்கும், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 36 வயதான பாகப்பிரகாஷ் என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. பாகப்பிரகாஷ், பழக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். மேலும், மதுபான பார் ஒன்றிலும் வேலை செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு பிரதீஸ்வரி (4), பிரணிதா (2), பிரகிதா (2) […]