மணி ஈஸ் ஆல் வேஸ் அல்டிமேட் என்று சொல்வதை போல பணம் ஒரு மனிதனை என்ன வேண்டுமானாலும் செய்ய வைக்கும். அதேபோல பணம் இல்லை என்றால் எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும், சமூகத்தில் மதிப்பு இருக்காது என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை. ஆனால் வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கும் ஒரு சிலரை பார்க்கும்போது கடவுள் இவர்களுக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு நிலையை கொடுத்தார் என்று தான் நினைக்க […]