fbpx

Surat: குஜராத்தில் குளிர்காய்வதற்காக தீமூட்டியபோது வெளியேறிய நச்சுப்புகையை சுவாசித்ததில் 3 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில தினங்களாக, பருவநிலை மாற்றம் காரணமாக கடுமையான பனிமூட்டம் காணப்படுகிறது. அதோடு, கனமழை, அதிக காற்று, புயல் என மக்கள் அனுபவித்து வருகின்றனர். இந்தநிலையில், குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தின் …

கடந்த ஆறு மாத காலமாக, சென்னை திருவான்மியூர் பகுதியில், மூன்று 7 முதல் 10 வயதுடைய சிறுமிகளை மர்ம நபர் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் மூன்று தனிப்படைகள் அமைத்து இந்த குற்ற செயலில் ஈடுபட்ட அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக, …