வீட்டுக்கு வெளியே குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும்போது, சுற்றுப்புறத்தில் இருக்கும் கால்நடைகளையும் பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். ராஜஸ்தானின் அபு ரோடில் நடந்துள்ள சம்பவம், குழந்தைகளை தனியாக வெளியில் விளையாட விடும்போது எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளது. குடியிருப்பு பகுதியில் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவனை திடீரென அங்கு சுற்றித்திரிந்த மாடு ஒன்று தாக்கியது. எதிர்பாராத விதமாக மாடு சிறுவனை நோக்கி பாய்ந்ததால், […]