தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, கொல்கத்தா யுவபாரதி மைதானத்தில் நடைபெற்ற கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் நிகழ்வில் ஏற்பட்ட குழப்பத்தால் பாதிக்கப்பட்ட 33,000 ரசிகர்களுக்கு, மாநில விளையாட்டுத்துறை பட்ஜெட்டிலிருந்து டிக்கெட் கட்டணம் திருப்பித் தரப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி உறுதியளித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் 13 அன்று யுவபாரதி மைதானத்திற்கு லியோனல் மெஸ்ஸி வருகை தந்தபோது அந்த நிகழ்வில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. முந்தைய திரிணாமுல் […]