fbpx

Heat wave: பாகிஸ்தானின் கராச்சியில் கடந்த 48 மணி நேரத்தில் கடும் வெப்பம் காரணமாக குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாகிஸ்தானின் கராச்சியில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக 40 டிகிரி செல்சியஸை தாண்டி வெயில் அனலை கக்கி வருகிறது. …

‘புதிய நாஸ்ட்ராடாமஸ்’ என்று அழைக்கப்படும் இந்திய ஜோதிடர் குஷால் குமார், அடுத்த 48 மணி நேரத்திற்குள் 3ஆம் உலகப் போர் தொடங்கலாம் என்று கணித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜூன் 18, 2024, உலகளாவிய மோதலைத் தூண்டக்கூடிய நாள் என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ஜூன் 18ஆம் தேதி மூன்றாம் உலகப் போரை தூண்டுவதற்கான வலுவான …