நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான பெருவெள்ள பாதிப்புகளில் இருந்து மீண்டு, சேதமடைந்த கட்டமைப்புகளை மறுசீரமைக்க சுமார் 4 பில்லியன் முதல் 5 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 40,000 கோடி ரூபாய்) வரை தேவைப்படலாம் என அந்நாட்டு நிதியமைச்சர் ஸ்வர்னிம் வாக்லே தெரிவித்துள்ளார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் நிதியமைச்சர் ஸ்வர்னிம் வாக்லே கூறுகையில், “இது முதற்கட்ட மதிப்பீடு மட்டுமே. நாட்டின் சேதத்தை முழுமையாகக் கணக்கிடும் பணிகள் இன்னும் தொடர்ந்து […]

