மத்திய அரசு 8வது சம்பளக் குழுவை முன்மொழிந்துள்ளது, இது 1 கோடிக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதிய உயர்வுகளைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பின் மூலம், புதிய ஊதியக் கட்டமைப்பின் கீழ் அவர்களின் மாத வருமானம் எவ்வளவு அதிகரிக்கும் என்பதை அறிய பலர் ஆர்வமாக உள்ளனர். நிலை 1 …
8th Pay Commission
8th Pay Commission: கடந்த 1ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய வரி அடுக்கை அறிவித்தார். இதன்படி, இனி ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரையில் ஒரு ரூபாய் கூட வரி செலுத்த வேண்டியதில்லை. இது தவிர, சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் 8 வது ஊதியக் …
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை திருத்துவதற்கான 8வது சம்பளக் குழுவிற்கு கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. இதை தொடர்ந்து ஊழியர்களின், சம்பள உயர்வு மற்றும் அதன் செயல்படுத்தல் தரவுகள் குறித்து விவாதங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதன்படி மத்திய அரசு அடிப்படை சம்பளம் மாதத்திற்கு ரூ.18,000 லிருந்து …
புத்தாண்டின் தொடக்கத்திலேயே பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு பெரிய பரிசை வழங்கியுள்ளது. 8வது நிதி ஆணையத்தை அமைக்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் சம்பளம் பெறுபவர்கள் நீண்ட காலமாக புதிய ஊதியக் குழுவை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த வந்த நிலையில் சமீபத்தில் இதற்கான …
அனைத்து எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில், ஜனவரி 16 அன்று 8வது சம்பள கமிஷன் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த அறிவிப்பை வெளியிட்டார். 7வது சம்பள ஆணையம் 2016 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது. ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் சம்பள ஆணையம் அமைக்கப்படுகிறது. அதன்படி, புதிய சம்பள ஆணையம் ஜனவரி 1, …
First pay commission: சம்பள கமிஷன் என்பது மத்திய அரசால் அமைக்கப்பட்ட ஒரு குழு, இது மத்திய அரசு ஊழியர்களின் சம்பள அமைப்பை மதிப்பாய்வு செய்து அதில் மாற்றங்களை பரிந்துரைக்கிறது. மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படியுடன் காத்திருக்கும் விஷயம் சம்பள கமிஷன். ஏழாவது ஊதியக் குழு தொடங்கி 10 ஆண்டுகளுக்குப் பிறகு, மத்திய அரசு ஊழியர்களுக்கு …
மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த முக்கிய அறிவிப்பு நேற்று வெளியானது. 8-வது ஊதியக் குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த தகவல் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
8வது ஊதியக் குழு மத்திய …
8வது ஊதியக் குழுவை அமைக்க வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் கடந்த சில மாதங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு பணவீக்கம் ஆகியவை காரணமாக தங்களின் சம்பளம் கணிசமாக குறைந்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
சமீபத்தில் அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தியதால் அவர்களின் சம்பளம் உயர்ந்தது. எனினும் புதிய ஊதிய குழுவை அமைக்க …
8th Pay Commission: மத்திய அரசு 8வது ஊதியக் குழுவுக்குப் பதிலாக, சம்பளத் திருத்தத்திற்கான புதிய வழிமுறையைக் கொண்டு வரலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 8வது மத்திய ஊதியக் குழு அமைப்பது தொடர்பான அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர், இது தற்போதைய பொருளாதார உண்மைகளின் …
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, வீட்டு வாடகை கொடுப்பனவு பண்டிகை கால போன்ஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது அமலில் இருக்கும் 7-வது ஊதிய குழுவின் பரிந்துரைகளின் படி அகவிலைப்படி, ஃபிட்மெண்ட் காரணி ஆகியவை உயர்த்தப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்த்தப்படும்.
இதனால் அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கும். 7-வது ஊதியக் …