8வது ஊதியக்குழு அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது 50 லட்சம் மத்திய ஊழியர்களுக்கு மட்டுமல்ல, சுமார் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பயனளிக்கும். 8வது சம்பள ஆணையம் அறிவிக்கப்பட்ட பிறகு, புதிய சம்பள ஆணையத்தின் கீழ் குழு அமைக்கப்பட்ட பிறகு செயல்படுத்தப்படும். மேலும் தங்கள் சம்பளத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் சம்பள உயர்வு குறித்தும் …
8th pay commission update
அரசு ஊழியர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 8-வது ஊதியக் குழுவை அமைக்க மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் குறிப்பிடத்தக்க அளவு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 8-வது ஊதியக் குழுவில் ஃபிட்மென்ட் காரணி அதிகரிக்கும் போது சம்பள உயர்வு கிடைக்கும்.
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஜனவரி மாதம் …
கடந்த மாதம் 8வது சம்பள கமிஷனை அமைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. அப்போதிருந்து, அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் தங்கள் சம்பள உயர்வுக்காக காத்திருக்கிறார்கள். ஆனால் சம்பளத்தை அதிகரிப்பதற்கு முன்பு, 8வது சம்பள கமிஷன் அமைக்கும் பணிகள் நிறைய உள்ளன.
ஏனெனில் இந்த கமிஷனில் யார் உறுப்பினர்கள், யார் அதற்கு தலைமை தாங்குவார்கள் என்பது குறித்து யாருடைய …
லட்சக்கணக்கான மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் 8வது சம்பள கமிஷனுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த ஊதியக் குழு 2026 ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும் என்பதுதான். ஃபிட்மென்ட் காரணி என்னவாக இருக்கும்? என்பதே அரசு ஊழியர்களின் கேள்வியாக உள்ளது. புதிய கொடுப்பனவுகளில் என்ன மாற்றங்கள் இருக்கும்? …
8-வது சம்பளக் கமிஷன் அறிவிக்கப்பட்டதிலிருந்து, நாட்டின் 1 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 8வது சம்பளக் கமிஷன் அமைக்க பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமீபத்தில் அறிவித்தார்.. மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் நீண்ட காலமாக 8வது சம்பளக் கமிஷன் அமைக்க வேண்டும் …
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை திருத்துவதற்கான 8வது சம்பளக் குழுவிற்கு கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. இதை தொடர்ந்து ஊழியர்களின், சம்பள உயர்வு மற்றும் அதன் செயல்படுத்தல் தரவுகள் குறித்து விவாதங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதன்படி மத்திய அரசு அடிப்படை சம்பளம் மாதத்திற்கு ரூ.18,000 லிருந்து …
புத்தாண்டின் தொடக்கத்திலேயே பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு பெரிய பரிசை வழங்கியுள்ளது. 8வது நிதி ஆணையத்தை அமைக்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் சம்பளம் பெறுபவர்கள் நீண்ட காலமாக புதிய ஊதியக் குழுவை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த வந்த நிலையில் சமீபத்தில் இதற்கான …
அனைத்து எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில், ஜனவரி 16 அன்று 8வது சம்பள கமிஷன் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த அறிவிப்பை வெளியிட்டார். 7வது சம்பள ஆணையம் 2016 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது. ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் சம்பள ஆணையம் அமைக்கப்படுகிறது. அதன்படி, புதிய சம்பள ஆணையம் ஜனவரி 1, …
8வது ஊதியக் குழுவை அமைக்க வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் கடந்த சில மாதங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு பணவீக்கம் ஆகியவை காரணமாக தங்களின் சம்பளம் கணிசமாக குறைந்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
சமீபத்தில் அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தியதால் அவர்களின் சம்பளம் உயர்ந்தது. எனினும் புதிய ஊதிய குழுவை அமைக்க …
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, வீட்டு வாடகை கொடுப்பனவு பண்டிகை கால போன்ஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது அமலில் இருக்கும் 7-வது ஊதிய குழுவின் பரிந்துரைகளின் படி அகவிலைப்படி, ஃபிட்மெண்ட் காரணி ஆகியவை உயர்த்தப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்த்தப்படும்.
இதனால் அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கும். 7-வது ஊதியக் …