புதிய ஆதார் செயலி (Aadhaar app) வெளியிடப்பட்டு 5 மாதங்கள் நிறைவடையும் முன்பே 3.1 கோடிக்கும் அதிகமான முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மக்கள் இந்தச் செயலியைப் பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர். சேவைகளை எளிதாகப் பெறுவதில் மக்கள் இந்தச் செயலி மீதான நம்பிக்கையை அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது. மக்களின் அன்றாட வாழ்க்கையை எளிதாக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய ஆதார் செயலி, […]