fbpx

வாக்காளர்‌ பட்டியலுடன்‌ ஆதார்‌ எண்ணை இணைக்கும்‌ பணியானது 8-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; இந்திய தேர்தல்‌ ஆணையத்தின்‌ ஆணைப்‌ படி வாக்காளர்‌ பட்டியலுடன்‌ ஆதார்‌ எண்ணை இணைக்கும்‌ பணியானது கடந்த 01.08.2022 முதல்‌ தொடங்கி இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில்‌, தருமபுரி …

ஆதார் அட்டையை தனிநபரின் அடையாளமாக ஏற்பதற்கு முன்பு அதனை கட்டாயம் பரிசோதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டையை எந்த வடிவில் வழங்கினாலும், அடையாளமாக ஏற்கும் முன்பு அதனை தீவிரமாக பரிசோதிக்க வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையமான (யுஐடிஏஐ) தெரிவித்துள்ளது. ஆதார் அட்டை, இ-ஆதார், ஆதார் பிவிசி அட்டை மற்றும் எம் ஆதார் …

பணம் செலுத்த ஆதார் அட்டையைப் பயன்படுத்துகிறீர்களா..? ஆம் எனில், டிசம்பர் 1, 2022 முதல் இந்தச் சேவையைப் பெறுவதற்குக் கட்டணமாக நீங்கள் அதிகப் பணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும். ஆதார் இயக்கப்பட்ட கட்டண முறை அல்லது AePS அமைப்பு, உங்கள் ஆதார் எண் மூலம் முழு வங்கிச் சேவையையும் மேற்கொள்ளலாம். ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் இருந்து …

ஆதார் இந்தியாவில் மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. உங்கள் வங்கிக் கணக்குகள் தொடங்குவது முதல் அனைத்திற்கும் ஆதார் என்பது அவசியம். அரசாங்கம் வழங்கும் பல்வேறு சேவைகளுக்கு கட்டாய ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நாம் அனைவரும் சிறு வயதில் இருக்கும் பொழுது எடுக்கப்பட்ட ஆதார் அட்டையில் புகைப்படங்கள் மிகவும் பழமையானதாக இருக்கும்.. இதனால் சில நேரங்களில் …

நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறை தீர்ப்புத் துறையின் செப்டம்பர் மாதத்திற்கான தரவரிசை அறிக்கையின்படி, அனைத்து குரூப் ஏ அமைச்சகங்கள், துறைகள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த தரவரிசையில் UIDAI தொடர்ந்து இரண்டாவது மாதமாக முதலிடம் பிடித்துள்ளது.

மத்திய பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு …

ஆதார் அட்டை என்பது அரசின் சேவைகளைப் பெறுவதற்கு மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். எனவே உங்கள் ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள் சரியாக இருப்பது முக்கியம். ஆதார் அட்டையை UIDAI இணையதளத்திற்குச் சென்று நீங்களே புதுப்பிக்கலாம்.

ஆன்லைன் மூலம் எப்படி புதுப்பிப்பது…?

முதலில் நீங்கள் uidai.gov.in ஐப் பார்வையிடவும். பின்னர் இணையதளத்தின் மேல் இடது மூலையில் …

ஆன்லைன் மூலம் உங்களுடைய ஆதார் அட்டையில் முகவரியை மாற்றம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

ஆதார் அட்டை என்பது எரிவாயு இணைப்புகளை வாங்குவது, முதலீடு செய்வது, வாக்கு செலுத்துவது, ஓய்வூதிய பெறுவது, போன்ற பல்வேறு சேவைகளைப் பெற பயன்படுத்தப்படும் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். எனவே அனைத்து விவரங்களும் புதுப்பிக்கப்பட்டு அட்டையில் சரியாக இருப்பது முக்கியம். …

ஒரே ஒரு கால் செய்வதன் மூலம் ஆதார் கார்டில் உள்ள பிரச்சனைகளை சரி செய்வது எவ்வாறு என்பதை பார்க்கலாம்.

நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்வேறு பணிகளுக்கும் தேவைப்படும் மிக முக்கியமான ஆவணங்களில் ஆதார் அட்டையும் ஒன்றாகும். மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் வழங்கும் சேவைகள் மட்டுமின்றி தனியார் நிதி நிறுவனங்களுக்கும் ஆதார் அட்டை அவசியமான …

இந்தியா முழுவதும் ஆதார் பதிவு, பயன்பாடு போன்ற செயல்பாடுகள் சிறப்பாக முன்னேறி வருகிறது, ஜூலை 2022 இறுதியில், 134.11 கோடிக்கும் அதிகமான ஆதார் எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் 1.47 கோடி ஆதாரில் பல்வேறு தகவல்கள் வெற்றிகரமாக மேம்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் பொதுமக்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து இதுவரை 63.55 …

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் பயன்பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2,000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6,000 நிதியுதவி வழங்கப்படும். இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்படும். இதுவரை, 38.24 …