நீங்கள் ரேஷன் கார்டு வைத்திருந்தால் எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் தேதி உங்களுக்கு மிகவும் முக்கியமான நாளாகும். ஏனெனில் இலவச ரேஷன் அரிசி வாங்குபவர்கள் ஜூன் மாதம் 30ஆம் தேதியை மனதில் கட்டாயம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இல்லையென்றால் இலவச ரேஷன் பெரும் வசதியை பெறுவதில் சிக்கல் உண்டாக்கலாம். அதாவது ரேஷன் கார்டைப் பொதுமக்கள் தங்களுடைய ஆதார் உடன் இணைக்க அரசு […]
aathaar card
வீடு விசைத்தறி கைத்தறி குடிசை மற்றும் விவசாய நகர்வோர் தங்களுடைய மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மின்வாரியம் சென்ற வருடம் அக்டோபர் மாதம் உத்தரவு பிறப்பித்தது. இந்த பணிகள் நவம்பர் மாதத்தில் ஆரம்பித்த நிலையில், டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் மின் இணைப்பு என்னையும் ஆதார் கார்டு எண்ணையும் பலர் இணைக்காத நிலையில் கால அவகாசம் ஜனவரி […]
பணப்பாரிமாற்றம் அல்லது அரசின் திட்டங்களின் பலன்கள் எதுவாக இருந்தாலும், அவை அனைத்திற்கும் வங்கி கணக்கு அவசியமாக இருக்கிறது. இல்லை என்றால் தங்களுடைய வங்கி கணக்கு செயலிழக்க நேரலாம் அது போன்ற சூழ்நிலையில் தங்களுடைய வங்கி கணக்கையும், ஆதார் எண்ணையும் இணைப்பது அவசியமாகிறது. அப்படி செய்தால் தான் தாங்கள் அரசின் திட்டங்களின் பலன்களை பெற இயலும். ஆகவே தாங்களும் தங்களுடைய வங்கி கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்க விரும்பினால் இதற்காக எந்த […]