தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கூட கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் தற்போதைய அளவிற்கு நடைபெறவில்லை.ஆனால் தற்போது நிமிடத்திற்கு நிமிடம் கொலை, கொள்ளை, பலாத்காரம் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. அதிலும் போதை பொருள் பழக்கம் தமிழக இளைஞர்கள் இடையே அதிகரித்து வருகிறது. ஆனால் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் போதை பொருளை பயன்படுத்துபவர்களை கண்டறிந்து, போதை பொருள் பழக்கத்தை முற்றிலுமாக நிறுத்துவதற்கான நடவடிக்கை […]