fbpx

ஈரோடு ஆவினில் இருந்து காலாவதியான பிஸ்கெட் பாக்கெட்டுகள் விற்பனைக்காக அனுப்பப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்) மூலம், தினசரி 2.30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஈரோடு ஆவினில் இருந்து கோபி பேருந்து நிலையம் மற்றும் கொடிவேரி பகுதியில் இயங்கும் ஆவின் பாலகங்களுக்கு நேற்று …

தமிழகத்தில் ஆவின் நிறுவனமானது ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதாவது, இன்று முதல் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டின் விலை அதிகரித்து இருக்கிறது. இதனால், டீக்கடைகளில் காஃபி மற்றும் டீ உள்ளிட்டவற்றின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறதாக தெரிகிறது.

தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்தின், பச்சை நிற பால் பாக்கெட் ஐந்து லிட்டர் 220 ரூபாய்க்கு …