fbpx

மறைந்த டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் தனிப்பட்ட கடிதங்கள் மற்றும் ஆவணங்களை சேகரித்து கையகப்படுத்தும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

இந்திய தேசிய ஆவணக் காப்பகம் (என்ஏஐ) மத்திய அரசின் நடப்பில் இல்லாத பதிவுகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பொது பதிவுகள் சட்டம், 1993-இன் விதிகளின்படி, நிர்வாகிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் பயன்பாட்டிற்காக ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஒரு …

இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாளான ஜூலை திங்கள் 7-ம் நாள் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று 4-வது நாளாக நடைபெற்றது. நேற்று நடைபெற்ற கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை விவாதத்தின் போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தனது துறைகளுக்கான முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார்.…

ஏவுகணை நாயகன் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 8ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. சிறப்புத் தொகுப்பை பார்க்கலாம்.

தென்கோடி தமிழகத்தில் பிறந்த கடைக்குட்டியே!… ஏவுகணை நாயகனே!… அக்னி சிறகில் உயர பறந்தவரே, கனவுகாண சொன்ன இளைஞர் நாயகனே, நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும் என்று சொன்னதோடு …