கரப்பான்பூச்சி ஜனதா பார்ட்டி’ (CJP) அமைப்பின் நிறுவனர் அபிஜீத் டிப்கே இன்று காலை இந்தியா திரும்பினார். தேர்வுகள் மற்றும் ஆள்சேர்ப்பு சோதனைகள் தொடர்பான முறைகேடுகள் மற்றும் குளறுபடிகள் காரணமாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி டெல்லியின் ஜந்தர் மந்தரில் அவர் ஒரு பெரிய போராட்டத்தைத் தொடங்கினார். கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.. இதில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த […]

