திருமணம் முடிந்தவுடன் மகள் சொத்து எதையும் பெறக்கூடாது என்ற மனநிலையை மாற்ற வேண்டிய நேரம் இது என்று குஜராத் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது. மகளின் திருமணம் குடும்பத்தில் அந்தஸ்தை மாற்றாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. தலைமை நீதிபதி அரவிந்த் குமார் மற்றும் நீதிபதி அசுதோஷ் ஜே சாஸ்திரி ஆகியோர் அடங்கிய அமர்வு, தனது சகோதரியை எதிர்மனுதாரராக சேர்க்கக் கோரி ஒருவர் தாக்கல் செய்த மனுவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. அந்த மனுவில், […]

திருமணத்திற்காக சிறிய இடைவெளி எடுத்திருந்த சின்னத்திரை நடிகை ரித்திகா மீண்டும் பாக்கியலட்சுமி தொடரில் நடிப்பதால், அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடர் மூலம் சீரியல் ரசிகர்களிடம் அறிமுகமாகியிருந்தார் நடிகை ரித்திகா. விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார். அதன் பிறகு பாக்கியலட்சுமி தொடரில் நடிக்கும் ரித்திகாவுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிலையில் அதே விஜய் […]