அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் அடிப்படை சுகாதார தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூட போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாமல் பல நாடுகள் திண்டாடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. மருத்துவத் துறையில் பணிபுரிபவர்களின் வயது கூடிக்கொண்டே செல்வதுதான் இந்த உலகளாவிய நெருக்கடிக்கு முதன்மையான காரணம் என்று தெரிவித்துள்ளது. அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிவரங்கள்: உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள ‘தேசிய சுகாதார பணியாளர்கள் கணக்கு – 2026’ அறிக்கைப்படி, உலகளவில் 122 […]

